நீட் கேள்வித் தாள் கசிவு விவகாரம் தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ ரெய்டு…

நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனந்த், கெடா, அகமதாபாத் மற்றும் கோத்ரா ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS, BDS, AYUSH மற்றும் மருத்துவம் தொடர்புடைய பிற படிப்புகளுக்கான சேர்க்கைக்காக NTA ஆல் NEET-UG தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி வெளிநாடுகளில் 14 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.