ஊழல் புகாரில் சிக்கிய பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலத்தை நீட்டித்த தமிழக ஆளுநர்

சென்னை தமிழக ஆளுநர் ஊழல் புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். கடந்த 2011 முதல் சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தராக ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காமல் இருக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுப்போம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார் மேலும் பல்கலைக்கழக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.