கனமழை காரணமாக கேரளாவில் கபினி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 2 யானைகள்

திருவனந்தபுரம் தற்போது கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கபினி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு 2 யானைகள் சிக்கியுள்ளன. கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் கனமழை பெய்தது. கபினி ஆறு இந்த வனப்பகுதி வழியாக கபினி ஆறு பாய்கிறது. கனமழை காரணமாக கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு சென்று கொண்டிருந்த ஒரு தாய் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.