தமிழக அமைச்சரே டாஸ்மாக்கில் தரமில்ல்லை என்கிறார். : பிரேமலதா விஜயகாந்த்

கோவை தமிழக அமைச்சரே டாஸ்மாக்கில் தரமில்லை என கூறுவதாக பிரேமலடா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று கோவையிள் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரேமலதா, ’தமிழகத்தில் 69 உயிர்களை கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தினால் இழந்துள்ளோம்.  இனி விஷ சாராயத்தால் தமிழகத்தில் ஒரு மரணம் கூட நிகழ கூடாது. புதிய சட்டம் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீதும், பாயுமா? கடந்த ஆண்டு விஷ சாராயத்தால் 22 பேர் உயிரிழந்தும் அரசு இப்போதுதான் விழித்துள்ளது. ஆளும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.