தமிழ்நாட்டில் தீவிரவாத அமைப்பில் ஆட்களை சேர்க்க திட்டம்- என்ஐஏ திடீர் சோதனை பின்னணி

தமிழ்நாட்டில் தீவிரவாத அமைப்பில் ஆட்களை சேர்க்க முயற்சி நடப்பதாக கிடைத்த தகவலின் எதிரொலியாக சென்னை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.