அம்மாடி…! டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

ICC T20 World Cup 2024 Prize Amount: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது. 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றிருப்பதால் நாடே கொண்டாட்டத்தில் இருக்கிறது எனலாம். இந்திய நாட்டின் முதல் குடிமகன் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதல் நாட்டின் கடைக்கோடியில் வசிக்கும் பாமரன் வரை அனைவரும் இந்திய கிரிக்கெட் அணியை உச்சிமுகர்ந்து கொண்டாடி … Read more

ஆந்திர முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் மரணம்

ஐதராபாத் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஸ்ரீனிவாஸ் நேற்று மரணம் அடைந்துள்ளார். நேற்று ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் அமச்சரான மூத்த காங்கிரஸ் தலைவர் டி. ஸ்ரீனிவாஸ் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இந்த தலவலை அவரது மகனும், நிஜாமாபாத் எம்.பி.யுமான டி. அரவிந்த் தெரிவித்துள்ளார். சுமார் 76 வயதான ஸ்ரீனிவாஸ் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.  ஒருங்கிணந்த ஆந்திர மாநிலத்தில் காக்கிரஸ்  தலைவராகவும், மூன்று முறை … Read more

Kalki 2898 AD Day3: வசூலில் கம்பேக் கொடுத்த கல்கி! மூன்றாவது நாளிலும் 100 கோடிகளைக் கடந்து அசத்தல்!

சென்னை: இந்தியாவின் பெரும்பான்மையான திரையரங்குகளில் தற்போது திரையிடப்பட்டு வரும் படம் கல்கி 2898 ஏ.டி. பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படத்தினை இந்தியாவின் மிகவும் தொன்மையான படத்தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது.

டெல்லி மெட்ரோவில் நேற்று ஒரே நாளில் 69 லட்சம் பேர் பயணம்

புதுடெல்லி, டெல்லியின் பல பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் கனமழை பெய்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியது. போக்குவரத்து நெரிசல், மழை தொடர்பான விபத்துகள், காயங்கள் உள்ளிட்டவை ஏற்பட்டன. இதனால், நிலைமையை எதிர்கொள்ள அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சூழலில், டெல்லியில் நேற்று ஒரே நாளில் 69 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் இன்று தெரிவித்து உள்ளது. நகரில் கனமழை பெய்த … Read more

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ரோகித் சொன்னதை உண்மையாக்கிய விராட் கோலி

பார்படாஸ், பரபரப்பாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. முன்னதாக, இந்த தொடரில் அரையிறுதி வரை விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே விராட் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே, அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் விராட் கோலியின் பார்ம் குறித்து இந்திய அணியின் கேப்டன் … Read more

சிலியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

சாண்டியாகோ, வடக்கு சிலியின் கடற்கரை பகுதிக்கு அருகில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 9.51 மணியளவில் வடக்கு சிலியின் கடற்கரை பகுதியில் 75.9 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் … Read more

வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் குறித்து விவாதிக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலும், பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்களின் பங்கேற்புடனும் (28) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   இதற்கமைய ஜூலை 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை … Read more

இந்திய மக்கள் திருமணத்துக்காக அதிகம் செலவு செய்கிறார்களா? – அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்..!

சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவில், ‘இந்தியத் திருமணங்களின் மூலம் உருவான சந்தையின் மொத்த மதிப்பு 10.7 லட்சம் கோடி ரூபாய் எனவும், இது அமெரிக்காவைக் காட்டிலும் அதிகம்’ எனவும் சொல்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரிஸ் (Jefferies) என்பது பன்னாட்டு முதலீட்டு மற்றும் நிதி நிறுவனம். நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது . இந்நிறுவனம் சமீபத்தில் இந்தியர்களின் திருமண செலவுகள் மற்றும் திருமணத்திற்கான சந்தை மதிப்புகளைப் பற்றி ஆய்வு ஒன்றை … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் அறிவிப்பு

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று (சனிக்கிழமை) ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தைச் சேர்ந்தவர் சகாதேவன் (55). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 6 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு … Read more

2028-ல் போலவரம் அணை கட்டும் பணி நிறைவடையும்: ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை தாக்கல்

அமராவதி: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம்ஆந்திரா, தெலங்கானா என பிரிவினை செய்யப்பட்ட பின்னர், புதிய ஆந்திர மாநிலத்தில் கோதாவரிநதிகளுக்கிடையே போலவரம் என்ற பெயரில் பிரம்மாண்டமான அணை கட்ட சந்திரபாபு நாயுடு அரசு 2014-ல் முடிவு செய்தது. இதற்கு மாநில பிரிவினை சட்டத்தின் கீழ் மத்திய அரசு சிறப்பு நிதியை ஒதுக்கியது. அதன்படி 2014 முதல் 2019 வரை சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது 72 சதவீத பணிகள் முடிவடைந்திருந்தன. இந்நிலையில், 2019-ல் ஜெகன் முதல்வர் ஆனார். ஆனால், அவர் … Read more