யாருமே செய்யாத சாதனை… டி20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த இந்தியா – என்ன மேட்டர்?

India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி, ஜூன் 29ஆம் தேதியான நேற்று வரை அமோகமாக நடைபெற்றது. அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் இந்த தொடர் நடைபெற்ற நிலையில், போதிய கூட்டம் இல்லாததாலும், ஆடுகளம் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானதாலும் இந்த தொடர் மீது ஈர்ப்பு தொடக்க கட்டத்தில் மிக குறைவாக இருந்தது.  இருப்பினும், சூப்பர் 8 … Read more

இதுவரை 11 பேரை பலி வாங்கிய டெல்லி கனமழை

டெல்லி தற்போது டெல்லியில் கனமழை பெய்வதால் இதுவரை 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 88 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன்பு 1936 ஆம் ஆண்டில் 234 மில்லிமீட்டர் மழை பெய்தது. பிறகு தற்போது ஜூன் மாதத்தில் 228 மில்லிமீட்டர் மழை டெல்லியில் பதிவாகியுள்ளது. டெல்லியின் முக்கிய பகுதிகள், சந்திப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தெற்கு டெல்லியின் வசந்த் … Read more

6 மாத கொடுமை.. அப்போதெல்லாம் ஒரு சொட்டு கண்ணீர் விடலையே.. பாண்டியா கற்றுத்தந்த 7 மேஜர் விஷயங்கள்

சென்னை: நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் வெல்லவும், இந்த சீசன் முழுக்க இந்தியா பல போட்டிகளில் வெல்லவும் முக்கியமான காரணமாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. இந்த சீசனில் அவர் ஆடிய விதத்தில் இருந்து நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேற்று Source Link

Kalki 2898 AD Day2: கோடிகளை அறுவடை செய்யும் பிரபாஸ்! கல்கி 2வது நாள் வசூல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை:  பாகுபலி படத்தில் இருந்து பாக்ஸ் ஆஃபீஸ் ஹீரோவாக மட்டும் இல்லாமல் பான் இந்தியா ஹீரோவாக மாறிவிட்டார் பிரபாஸ். பாக்ஸ் ஆஃபீஸ் நாயகன் என இந்திய அளவில் புகழ் பெற்ற நாயகன் என்ற அந்தஸ்தினைப் பெற்றதால் பிரபாஸ் நடிப்பில் படம். இவரது நடிப்பில் வெளியான பாகுபலி, பாகுபலி 2, சலார், ஆதி புருஷ் ஆகிய படங்களுக்கு இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியால் நாம் பெருமை கொள்கிறோம்: பிரதமர் மோடி

புதுடெல்லி, 9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில், இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. எனினும், தொடக்கத்தில் இருந்து அடுத்தடுத்து, … Read more

போட்டியில் வெற்றி பெற வகுத்த வியூகம் என்ன…? ரோகித் சர்மா பதில்

பார்படாஸ், 9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் இன்று நடந்தது. இதில், இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இதனால், தென்ஆப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு அந்த அணி 169 ரன்களே எடுத்தது. இதனால், … Read more

ஈரான் அதிபர் பதவிக்கான 2-ம் கட்ட தேர்தல்

டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, கடந்த மாதம் 19-ந்தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஈரானின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் மொத்தம் 2.45 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மசூத் பெசெஸ்கியன் 1.4 கோடி வாக்குகளை பெற்றுள்ளார். அதே சமயம் சயீது ஜலீலி 90.4 லட்சம் வாக்குகளையும், முகமது பாகேர் 30.3 லட்சம் வாக்குகளையும், முஸ்தபா போர்முகமதி 2.06 வாக்குகளையும் … Read more

`நீதிமன்றத்தைக் கோயிலென்றும், நீதிபதியைக் கடவுளென்றும் கருதுவது ஆபத்தானது!' – CJI சந்திரசூட்

தேர்தல் பத்திரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பின் மூலம் பரவலாகக் கவனம் பெற்ற இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிமன்றத்தைக் கோயிலுடனும், நீதிபதியை கடவுளுடனும் ஒப்பிடுவது ஆபத்தானது என தெரிவித்திருக்கிறார். முன்னதாக, தேசிய நீதித்துறை அகாடமியின் கிழக்கு மண்டலம்-II பிராந்திய மாநாடு கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மம்தா – சந்திரசூட் இதில் உரையாற்றிய சந்திரசூட், “அடிக்கடி நாங்கள், `மரியாதைக்குரிய’, `லார்ட்’ … Read more

இறப்புக்கு காரணமாகும் கள்ளச் சாராய வியாபாரிக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம்: சட்டப்பேரவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்

சென்னை: தமிழகத்தில் கள்ளச் சாராய மரணம் ஏற்பட்டால், கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நேற்று பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் தற்போது 1937-ம் ஆண்டு மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச் சாராயம் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் … Read more

லடாக்கில் ஆற்றைக் கடக்கும்போது 5 ராணுவ வீரர்கள் நீரில் மூழ்கியதால் பரபரப்பு

லே: லடாக்கில் பயிற்சியின் ஒரு பகுதியாக ஆற்றைக் கடக்கும்போது 5 ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி நியோமோ-சுஷுல். இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு(எல்ஏசி) அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று (ஜூன் 29) அதிகாலை 1 மணி அளவில் பயிற்சியின்போது, டேங்கர் லாரியில் ராணுவ வீரர்கள் ஆற்றைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட … Read more