தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சினால் ஆயுள் வரை சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம்

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்படும் வகையில் புதிய சட்டத்திருத்தம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

What to watch on Theatre & OTT: Kalki 2898 AD, Paradise, A Quiet Place; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Kalki 2898 AD (தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம்) Kalki 2898 AD நாக் அஷ்வின் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பேன் இந்தியா அளவில் உருவாகியுள்ள திரைப்படம் `Kalki 2898 AD’. நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கமல் இதில் விசித்திரமான தோற்றத்தில் வில்லனாக நடிக்கிறார். தீபிகா படுகோன், திஷா … Read more

iPhone 14 Plus மொபைலுக்கு 15 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி..! பிளிப்கார்ட் ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க

நீங்கள் ஐபோன் வாங்க நினைத்தால், இது உங்களுக்கு நல்ல செய்தி. தற்போது, ​​ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் ஐபோன் 14 பிளஸில் மிகப்பெரிய விற்பனை நடந்து வருகிறது. இந்த நேரத்தில் எந்த வங்கி சலுகையும் இல்லாமல் கூட இந்த போனை மிக குறைந்த விலையில் வாங்கலாம். இது மட்டுமின்றி, இந்த ஒப்பந்தத்தில் நீங்கள் வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் பெறுகிறீர்கள். இவற்றை எல்லாம் சேர்த்தால் இந்த போனின் விலை மேலும் குறையும். மிகக் குறைந்த விலையில் இந்த … Read more

சென்னை யானை கவுனி ரயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் ?

வேப்பேரிக்கும் – யானை கவுனிக்கும் இடையே கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலத்தின் இரண்டாவது வழித்தடம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனையடுத்து இந்த மேம்பாலம் விரைவில் முழு அளவிலான வாகன போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் சிதிலமடைந்ததை அடுத்து 2019ம் ஆண்டு இந்த மேம்பாலம் இடிக்கப்பட்டது. புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதி பணிகள் முடிக்கப்பட்டது வாகன போக்குவரத்துக்கு … Read more

குற்றாலம் ஐந்துருவி சொகுசு லாட்ஜ்.. ஆண்கள் மத்தியில் அவ்வளவு கிராக்கி.. உள்ளே பார்த்து மிரண்ட போலீஸ்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. ஐந்தருவில் உள்ள தனியார் விடுதியில் ‘ஸ்பா’ என்ற பெயரில் ஆண்களுக்கு மசாஜ் செய்யும் சென்டர் திடீரென பிரபலம் ஆகி உள்ளது. அங்கு சென்று போலீசார் விசாரித்த போது தான் அங்கு என்ன நடந்தது என்பது தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏராளமான அருவிகள் உள்ளன. Source Link

திருமணமாகி 6 நாள் தான் ஆச்சு.. ஹனிமூன் போகாமல் மருத்துவமனை வந்த நடிகை.. காரணம் என்ன?

சென்னை: பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு கடந்த ஆறு நாட்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் இன்று அவர் தனது கணவரோடு மருத்துவமனைக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து, அவர் கர்ப்ப பரிசோதனைக்காக வந்தாரா? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாலிவுட்டின் முக்கிய நடிகையான சோனாக்ஷி சின்ஹா, நடிகர் சத்ருகன் சின்ஹாவின்

ஜனாதிபதி சுற்றாடல்  விருதுகள் – 2024

சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மத்திய சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படும் ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று (28)  இடம்பெற்றது. இதன் போது சிறந்த அரசு நிறுவனங்களுக்கான சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பிரிவின் கீழ் தேசிய வர்த்தக முகாமைத்துவ பாடசாலை (NSBM) எனப்படும் பசுமை பல்கலைக்கழகம் நிலைப்பேறான சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பசுமை நட்பு செயற்பாட்டிற்காக தங்க விருதினைப் பெற்றுக் கொண்டது.   … Read more

44,000 ஆண்டு பழமையான ஓநாய் உடலை போஸ்ட்மார்டம் செய்யும் விஞ்ஞானிகள்… காரணம் இது தான்..!!

ரஷ்யாவின் தொலைதூர வடகிழக்கு யாகுடியா பகுதியில், சுமார் 44,000 ஆண்டுகளாக குளிரில் உறைந்திருந்த ஓநாயின் உடலை உள்ளூர் விஞ்ஞானிகள் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்

தங்கம் விலை அதிரடி உயர்வு… நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியவை!

Gold Rate: தங்கம் விலை ஏற்ற இறக்கமாகவே காணப்படும் நிலையில், திடீரென இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. உலக சந்தையில் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் தங்கம் விலை கிட்டத்தட்ட 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்திய சந்தையில் தங்கம் விலை 1 சதவிகிதம் மேல் உயர்ந்து உள்ளது. தங்கம் விலை திடீர் உயர்வுக்கு காரணம் என்ன? அமெரிக்காவில் மே மாதத்துக்கான பணவீக்க விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, பணவீக்கம் எதிர்பார்ப்புக்கு ஏற்பவே இருக்கிறது. மேலும், … Read more

கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: பேரவையில் மசோதா தாக்கல்

சென்னை: கள்ளச்சாராயம் தயாரித்து, விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்து மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்பாக கள்ளச் … Read more