நீட் குறித்த நாடாளுமன்ற விவாதத்தை காங்கிரஸ் விரும்பவில்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

சண்டிகர்: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த காங்கிரஸ் விரும்பவில்லை என்றும், குழப்பத்தையும் தடையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அக்கட்சியின் நோக்கம் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார். சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், “நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி இருக்கிறார். உண்மையில் காங்கிரஸ் விவாதத்தை விரும்பவில்லை. விவாதத்தில் இருந்து … Read more

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அளிக்கும் சூழல் இல்லை – அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தற்போது சாத்தியமில்லை என தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை லெவன் அணியை அறிவித்த ஆஸ்திரேலியா – ரோகித் சர்மா கேப்டன் இல்லையாம்

டி20 உலக க்கோப்பை இறுதிப் போட்டி இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் நிலையில், கிரிக்கெட்ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்ட தங்கள் கனவு அணியை அறிவித்திருக்கிறது. பார்படாஸில் இறுதிப் போட்டி நடப்பதற்கு முன்னதாபக இந்த அணியை வெளியிட்டிருக்கும் அந்த அணி, கேப்டன்சி பொறுப்புக்கு ஆச்சரியமான ஒரு முடிவை எடுத்திருக்கிறது. இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கேப்டன் ரோகித், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்கிரம் ஆகியோருக்கு தங்கள் … Read more

Nesippaya: "எந்த விழாவுக்கும் பெரிதாகப் போக மாட்டேன். ஆனால் இங்கே வந்ததன் காரணம்…" – நயன்தாரா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். சரத்குமார், பிரபு, குஷ்பு, கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். ரொமான்டிக் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் … Read more

’ஸ்நோ பிளைண்ட்’ வங்கி தகவல்களை குறிவைக்கும் புதிய மால்வேர்! உஷார்

மொபைல் பேங்கிங்கின் வளர்ச்சி இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வங்கி சென்று செய்ய வேண்டிய பணப்பரிவர்த்தனைகளை எல்லாம் ஒரு நொடியில் உங்கள் கையில் இருக்கும் மொபைல் வழியாகவே செய்துவிட முடியும் என்ற அளவுக்கு நம்பமுடியாத வளர்ச்சியை மொபைல் பேங்கிங் பெற்றுள்ளது. இந்தியாவில் யுபிஐ பணப்பரிவர்த்தனை மூலம் அடைந்திருக்கும் வளர்ச்சியைப் பார்த்து உலக நாடுகள் எல்லாம் யுபிஐ பணப்பரிவர்த்தனையை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. இந்த சூழலில் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் மொபைல் பேங்கிங்கை குறி வைத்து புதிய மால்வேர் … Read more

நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் பிறந்தநாள் இன்று…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலைவெங்கடேசன் முகநூல் பதிவு… ஆர்.எஸ்.மனோகர்.. நாடகக் காவலர் என பெருமை பெற்றவர். இன்று 99 ஆவது பிறந்தநாள். அதாவது நூற்றாண்டு தொடங்குகிறது.. ராஜாம்பாளில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கி வில்லனாக மாறியவர். தாய் உள்ளம் 1952) படத்தில் இவர் ஹீரோ. அப்போது ஹீரோ வாய்ப்பு கிடைக்காத, ஜெமினி கணேசன் வில்லன். போதையில் பாடுகிற, “அடிக்கிற கைதான் அணைக்கும்” என்ற இவரின் வண்ணக்கிளி(1959) பாடல் என்றைக்குமே மறக்க முடியாது. அதேபோல வல்லவன் ஒருவன் படத்தில் ஷீலா … Read more

டெல்லியை தொடர்ந்து.. குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து!

காந்தி நகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. நேற்றுதான் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல்-1ன் மேற்கூரை இடிந்து விழுந்திருந்தது. இதில், இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை பெய்த மழை காரணமாக Source Link

இதுக்கு மேல முடியாது சாமி.. இந்தியன் 2வுக்காக ரசிகர்களிடம் அப்படியொரு கோரிக்கை வைத்த எஸ்.ஜே. சூர்யா!

சென்னை: இந்தியன் 2 படத்தின் புரமோஷனுக்காக எஸ்.ஜே. சூர்யாவை உடன் அழைத்துக் கொண்டு மலேசியா சென்றிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா என ஹீரோயின்களை கழட்டி விட்டுவிட்டு பாய்ஸ் டீம் இந்தியன் 2 புரமோஷனில் பிசியாகி இருக்கிறது. வரும் ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அந்த

மட்டக்களிப்பில் வெல்வோம் ஸ்ரீ லங்கா…

நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வரும்  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் வெல்வோம் ஸ்ரீலங்கா வேலை திட்டம்  மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (28) நடைபெற்றது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புலம் பெயர் தொழிலாளர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களின் பிள்ளைகளுக்கு  பெறுமதியான கற்றல் உபகரணங்கள் புத்தகப்பைகள், காசோலைகள் மற்றும் ஸ்மார்ட் பலகை என்பன  வழங்கி வைக்கப்பட்டன. புராதன காலத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டம் … Read more

திமுக அரசின் மதுவிலக்கு திருத்தச் சட்டம் பலன் தருமா?! – ஒரு பார்வை

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. மேலும், அந்தச் சம்பவம் தி.மு.க அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளே போராட்டத்தில் இறங்கின. கள்ளச்சாராயம் இந்த நிலையில், மதுவிலக்கு திருத்தச் சட்டத்தை தமிழக அரசு தற்போது கொண்டுவந்திருக்கிறது. தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். அப்போது அவர், “கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு … Read more