சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.44 ஆக குறைவு

சென்னை: கோயம்பேடு சந்தையில் இன்று (சனிக்கிழமை) தக்காளி விலை கிலோ ரூ.44 ஆக குறைந்துள்ளது. இதுவே கடந்த வாரம் ரூ.70-க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் கடும் வெப்பமும், அதிகனமழையும் பெய்தது. இதன் காரணமாக, தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதன் தாக்கத்தால் தக்காளி விலையும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக உயர்ந்திருந்தது. திருவல்லிக்கேணி … Read more

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமனம்

புதுடெல்லி: பிஹாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டம் புதுடெல்லியில் இன்று (ஜூன் 29) நடைபெற்றது. பிஹார் முதல்வரும், கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், மூத்த தலைவர்கள் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங், அசோக் சவுத்ரி, தேவேஷ் சந்திர தாக்கூர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமிக்கப்பட்டார். யார் … Read more

கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும் – இளங்கோவன்!

ஏழை மக்கள் டாஸ்மாக் மதுபான கடைகளில் விலை அதிகமாக இருக்கிறது என்று நினைக்கின்ற காரணத்தால், கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும் என காங்கிரஸ் எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி.

Nesippaya: "இது என் முதல் காதல் படம். இதில் என் நடிப்பு எல்லாருக்கும் பிடிக்கும்"- அதிதி ஷங்கர்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரொமான்டிக் ஜானரில் இப்படம் உருவாகி இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தவிர நயன்தாரா, அதர்வா, ஆர்யா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர். விஷ்ணு வர்தன் இப்படத்தின் போஸ்ட்டரை நயன்தாரா, ஆர்யா, விஷ்ணுவர்தன் … Read more

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்! அவையில் இருந்து பாமக வெளிநடப்பு

சென்னை: வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் இருந்து இன்று (சனிக்கிழமை) வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது: சட்டப்பேரவையில் இடஒதுக்கீட்டுக்கான பிரச்சினை குறித்து பேசிய நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு குறித்து பேசிய போது, “பிஹார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு … Read more

பாய் ஃபிரெண்ட் என்னை ஏமாற்றி விட்டார்.. பிளாஸ்டிக் சர்ஜரி பிரச்சனை.. நிவேதா பெத்துராஜ் ஓபன் பேட்டி!

சென்னை: ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாய் ஃபிரெண்ட் தன்னை ஏமாற்றி விட்டார் என பேசி பகீர் கிளப்பியுள்ளார். 32 வயதாகும் நடிகை நிவேதா பெத்துராஜ் நெல்சன் இயக்கத்தில் வெளியான

மட்டக்களப்பில் அமைச்சர் மனூஷ நாணயக்கார இளைஞர் யுவதிகளுடன் கலந்துரையாடல்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தலைமையில் வெல்வோம் ஶ்ரீ லங்கா நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் யூர்த் நிகழ்வு  இன்று (29) மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. இளைஞர் யுவர்களை வேலை வாய்ப்பிற்காக தயார்படுத்தும் முகமாக சிறந்த தொழில் இலக்கை அமைத்துக் கொள்ளுதல், தொழில் இலக்கை அடைவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் அதற்காக  இலங்கை மற்றும் வெளிநாட்டில் உள்ள வாய்ப்புக்களை பயன்படுத்தி ஸ்மாட் … Read more

பொன்மகள் சேமிப்புத் திட்டம் உள்பட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி அறிவிப்பு!

ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதியமைச்சகம் நிர்ணயிக்கிறது. இந்த நிலையில், ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த டிசம்பர் காலாண்டுக்குப்பின் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்படாமலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் காலாண்டுக்கும் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதிகபட்சமாக சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வமகள் சேமிப்புத் திட்டம்) திட்டத்துக்கு 8.2% வட்டி … Read more

மெட்ரோ ரயில் பணிகள்: சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஜூலையில் அடையாறு சந்திப்பை அடையும் – தகவல்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் பால்பண்ணை – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் பசுமைவழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பை நோக்கி சுரங்கப்பாதை பணி சீரான வேகத்தில் நடைபெறுகிறது. இதனையடுத்து, முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘காவிரி’ வரும் ஜூலை மாத மத்தியில் அடையாறு சந்திப்பை அடையும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. … Read more

திறன் தேர்வை கூட எழுத முடியாதா? – பிஹார் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: பிஹாரில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஒப்பந்த முறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு ஊழியர்களின் அந்தஸ்து வழங்க கடந்த 2023-ல் மாநில அரசு முடிவெடுத்தது. அதன்படி அரசாங்க வேலை தேடும் ஒப்பந்த ஆசிரியர்கள் பிஹார் பள்ளி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒருவேளை பிஹார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) நடத்தும் ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வில் (டிஆர்இ) தேர்ச்சி … Read more