அஜர்பைஜான் சாலையில் ராஜநடை போட்டு வரும் அஜித் குமார்.. அட்டகாசமாக வெளியான விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சியின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அஜர்பைஜான் ரோட்டில் ராஜநடை போட்டு நடந்து நடிகர் அஜித் குமார் நடந்து வரும் தாறுமாறான காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிப்பு கடந்த ஆண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு

அன்பு வணக்கம்!

‘மாணவர்களோடு எந்த அளவுக்கு அதிகமாக இணைந்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் புத்துணர்வு பெறுவோம்’ என்பது மீண்டும் ஒருமுறை நமக்கு நிரூபணமானது. மஹிந்திரா XUV 3XO கார் குறித்து மோட்டார் விகடன் நடத்திய walkaround workshop-ல் கலந்துகொண்ட மாணவர்கள் அத்தனை பேருமே உற்சாக ஊற்றுகளாக இருந்தார்கள். ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் அவர்கள் முன்வைத்த கேள்விகளும், எடுத்துவைத்த வாதங்களும்… மஹிந்திரா ரிசர்ச் வேலியைச் சேர்ந்த பொறியாளர்களை ஆச்சரியப்பட வைத்தது. அதிலும், மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் அமைந்திருக்கும் பல்வேறு பரிசோதனை சாலைகளை … Read more

“தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளனர்” – அண்ணாமலை காட்டம் @ கோவை

கோவை: “தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளனர். தரவுகள் வழங்க வேண்டும் என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செல்ல மறுக்கின்றனர்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். பாஜக சார்பில் கோவை மக்களவை தொகுதி ஆய்வு கூட்டம் அவிநாசி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 30) நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகம் முழுவதும் பாஜக போட்டியிட்ட இடங்களில் கட்சி செயல்பாட்டை ஆய்வு செய்ய முன்னாள் … Read more

கடும் வெப்ப அலையில் 62 கோடி பேர் இந்தியாவில் பாதிப்பு

புதுடெல்லி: அமெரிக்காவின் பருவநிலை மத்திய ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகள் குழு நேற்று வெளியிட்ட அறிக்கை. இந்த ஜூன் மாதம் சுட்டெரித்த வெயிலின் காரணமாக இந்தியாவில் 61.9 கோடி, சீனாவில் 57.9 கோடி, இந்தோனேசியாவில் 23.1 கோடி, நைஜீரியாவில் 20.6 கோடி, பிரேசில் நாட்டில் 17.6 கோடி, வங்கதேசத்தில் 17.1 கோடி, அமெரிக்காவில் 16.5 கோடி, ஐரோப்பிய நாடுகளில் 15.2 கோடி, மெக்சிகோவில் 12.3 கோடிமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஜூன் … Read more

தமிழக அமைச்சரே டாஸ்மாக்கில் தரமில்ல்லை என்கிறார். : பிரேமலதா விஜயகாந்த்

கோவை தமிழக அமைச்சரே டாஸ்மாக்கில் தரமில்லை என கூறுவதாக பிரேமலடா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று கோவையிள் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரேமலதா, ’தமிழகத்தில் 69 உயிர்களை கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தினால் இழந்துள்ளோம்.  இனி விஷ சாராயத்தால் தமிழகத்தில் ஒரு மரணம் கூட நிகழ கூடாது. புதிய சட்டம் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீதும், பாயுமா? கடந்த ஆண்டு விஷ சாராயத்தால் 22 பேர் உயிரிழந்தும் அரசு இப்போதுதான் விழித்துள்ளது. ஆளும் … Read more

தமிழர்கள் மீனவர்கள் – கடற்படை மோதல்.. உயிரிழந்த இலங்கை மாலுமி.. இந்தியாவுக்கு சம்மன்

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த இந்திய மீனவர்களின் படகை பறிமுதல் செய்து தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் உள்பட 10 பேரை கைது செய்த நடவடிக்கையின்போது இலங்கை கடற்படை மாலுமி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இலங்கை அரசு இந்திய அதிகாரிக்கு சம்மன் அனுப்பி உள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிக்கும் Source Link

ஜெயிலர் பாணியை கையில் எடுத்திருக்கும் நெல்சன் திலீப்குமார்?.. கவினுக்கு ஒர்க் அவுட் ஆகுமா?

சென்னை: கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்திருந்தார் கவின். படமானது கடந்த மே மாதம் ரிலீஸானது. பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் கவின் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. படத்துக்கு கலவையான விமர்சனங்களையே

“முதல்வர் கனவுடன் அரசியல் கட்சி தொடங்குகின்றனர்” – திருமாவளவன் விமர்சனம் @ மேலவளவு 

மதுரை: மேலூர் அருகே மேலவளவு கிராமத்தில் கடந்த 1997-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட 6 பேரின் 27-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பாலாஜி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்வலையம் வைத்து வீரவணக்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் இந்த நிகழ்வில் திருமாவளவன் பேசும்போது, “முதல்வர் கனவுடன் தற்போது அரசியல் கட்சி தொடங்குகின்றனர். அடுத்த முதல்வர் நான்தான் … Read more

பிஹார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமாரை நீக்கினால் மத்தியில் பாஜகவுக்கு சிக்கல்: பிரசாந்த் கிஷோர்

பாட்னா: மக்களவைத் தேர்தலில் பாஜக.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுடன் பாஜக இணைந்து மத்தியில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அதேபோல் பிஹார் மாநிலத்திலும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி நிலவுகிறது. இந்நிலையில், பிஹார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை பாஜக தலைமையில் சந்திக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அஷ்வினி சவுபே கடந்த … Read more

அண்ணா நகரில் கோலாகலமாக நடந்த ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி

சென்னை இன்று சென்னை அண்ணா நகரில் கோலாகலாமாக ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி நடந்துள்ளது. காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ (மகிழ்ச்சி தெரு) என்ற கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்று சென்னை அண்ணாநகரில் ‘போக்குவரத்து இல்லா சாலை’ என்ற பெயரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைவரையும் கவரும் வகையில் பம்பரம் விடுதல், சைக்கிளிங், ஸ்கேட்டிங், வில்வித்தை, பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு … Read more