தொழிலாளியை கொடூரமாக தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளர்… கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

கரூர் அருகே கூலித் தொழிலாளியை கயிற்றால் கட்டி கொடூரமாக தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளரை மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

IND vs SA: இன்றைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப்போகும் முக்கிய வீரர்கள்!

India vs South Africa T20 World Cup: கிரிக்கெட்டில் சில வீரர்களின் ஓய்வு ஒரு பெரிய சகாப்தத்தின் முடிவையும், இன்னொரு அத்தியாயத்தையும் தொடங்கி வைக்கும். இந்திய அணியில் இதே போல பல முறை நடந்துள்ளது.  சச்சினுக்கு பிறகு விராட் கோலி, சேவாக்கிற்கு பிறகு ரோஹித் சர்மா, ஹர்பஜனுக்கு பிறகு ஜடேஜா, தோனிக்கு பிறகு பந்த் என முக்கிய வீரர்களின் இடத்தை நிரப்ப புதிய புதிய வீரர்கள் வந்து கொண்டு உள்ளனர். இன்று இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு … Read more

"மீனா தன் நடக்கமுடியாத மாமியாரை அம்மா மாதிரி பார்த்துக்கிறா! அதுக்குக் காரணம்…" – கலா மாஸ்டர்

நேற்று நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம். இரண்டு வருடங்களுக்கு முன்பு, உடல்நலக் குறைவால் மீனாவின் கணவர் உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. கணவர் மறைந்தாலும் பெரும் நம்பிக்கையுடன் மகளுக்காக அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்து பழையபடி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் மீனாவுக்கு, இப்போதுவரை உறுதுணையாக உற்றத் தோழமையாக இருந்து தேற்றி வருபவர் கலா மாஸ்டர். மீனாவின் எல்லா நிகழ்விலும் கலா மாஸ்டரை பார்க்கமுடியும். அந்தளவிற்கு மீனாவின் … Read more

ஜியோ vs ஏர்டெல் vs VI : எந்த பிளான்களுக்கு எவ்வளவு விலை அதிகமாகியிருக்குனு தெரிஞ்சுக்கோங்க

முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகியவை அனைத்து பிளான்களின் விலையையும் உயர்த்த இருகின்றன. இதனால், இனி வரும் காலங்களில் பயனர்கள் ரீசார்ஜ் செய்ய ரூ.600 வரை அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கும். குறிப்பாக, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஜூலை 3 முதலும், Vodafone-Idea (Vi) இன் உயர்த்தப்பட்ட விலைகள் ஜூலை 4 முதல் அமலுக்கு வரும். அப்போது இந்த நிறுவனங்கள் தங்கள் அடிப்படைத் திட்டங்கள் முதல் வருடாந்திர திட்டங்கள் வரை … Read more

நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம் என இப்போ தெரியுதா? பேரவையில் பிடிஆரை கிண்டலடித்த துரைமுருகன்…

சென்னை:  நிதி கேட்கும்போது நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம் என இப்போ தெரியுதா?   என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆரை, மூத்த அமைச்சர் துரைமுருகன்  கிண்டலடித்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. சட்டப்பேரவையின் மானிய கோரிக்கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இன்று காலை அவை தொடங்கியதும், முதலில் நடைபெற்ற கேள்வி நேர விவாதத்தின்போது பேசிய கீழ்ப்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியின் கேள்விக்கு பதில் அளித்த தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் … Read more

ஆந்திரா காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும்.. முன்னாள் எம்பியுமான தர்மபுரி ஸ்ரீநிவாஸ் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தர்மபுரி ஸ்ரீநிவாஸ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தர்மபுரி ஸ்ரீநிவாஸ் ஒரு காலத்தில் காங்கிரஸில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக வலம்வந்திருந்தார். 90களில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் ஏதாவது முக்கிய முடிவுகளை எடுக்க முயன்றால், அதற்கான Source Link

Asha Bhosle: பாடகி ஆஷா போக்லேவின் பாதங்களுக்கு முத்தம் கொடுத்த சோனு நிகம்.. ட்ரெண்டாகும் போட்டோஸ்!

மும்பை: இந்தி திரையுலகின் மிகவும் புகழ் பெற்ற மற்றும் பழம் பெரும் பாடகிகளில் ஒருவர் ஆஷா போஸ்லே. இவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியீட்டு விழா நேற்று அதாவது ஜீன் மாதம் 28ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர், பண்டிட் ஹிருதயநாத் மங்கேஷ்கர்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் எழுதப்பட்ட நூல் ஜனாதிபதி தலைமையில் வௌியீடு

• யுத்த சவால்களையும் வெற்றிகொண்டு, அரசியல் களத்தில் பல்வேறு சவால்களை சந்தித்த சரத் பொன்சேகாவால் எதிர்காலத்தில் நாட்டுக்காக பாரிய பணிகளை ஆற்ற முடியும். முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் … Read more

`சாத்தான்குளம் சம்பவத்தில் இதனால்தான் நாங்கள் CBI கேட்டோம்; ஆனால் கள்ளக்குறிச்சியில்..!' – ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தாண்டுக்கான மானிய கோரிக்கைமீதான விவாதம் இன்று தொடர்ந்தது. இதில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அ.தி.மு.க சிபிஐ விசாரணை கோருவதை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், சாத்தான்குளம் சம்பவத்தில் அப்போதைய அ.தி.மு.க அரசு உண்மைகளை மறைக்க முயன்றதால் தாங்கள் அன்று சிபிஐ விசாரணை கோரியதாகவும், இன்று கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தாங்கள் எதையும் மறைக்கவில்லையென்றும் தெரிவித்திருக்கிறார். ஸ்டாலின் தனது உரையின்போது அ.தி.மு.க-வை விமர்சித்து பேசிய ஸ்டாலின், “தங்களின் தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித்திட்டம்தான், நடவடிக்கையை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி … Read more

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும்: ஜி.கே.மணி

சென்னை: வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து இன்று (சனிக்கிழமை) வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது: சட்டப்பேரவையில் இடஒதுக்கீட்டுக்கான பிரச்சினை குறித்து பேசிய நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு குறித்து பேசிய போது, “பிஹார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு … Read more