பெரியார் பல்கலை., பட்டியலின பேராசிரியைக்கு பதவி மறுப்பு: ராமதாஸ் கண்டனம்

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேராசிரியை ஒருவருக்கு பதவி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கல்வியியல் துறைத் தலைவர் பதவிக்கு உரிய தகுதியும், பணிமூப்பும் கொண்ட தனலட்சுமி என்ற பேராசிரியையை புறக்கணித்து விட்டு, வெங்கடேஸ்வரன் என்ற ஆசிரியரை நியமித்து பல்கலைக்கழக துணைவேந்தர் … Read more

மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஒடிசா முதல்வர் மோகன் மாஜி

புதுடெல்லி: ஒடிசாவில் புதிதாக முதல்வர் பதவியேற்ற மோகன் சரண் மாஜி, புதுடெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றது. மாநிலத்தின் முதல்வராக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மோகன் சரண் மாஜி, பதவியேற்றார். துணை முதல்வர்களாக பாஜகவின் மூத்த தலைவர்கள் கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவாதி … Read more

IND vs SA: இன்றைய 2024 டி20 உலக கோப்பை பைனல் போட்டியில் மழை வந்தால் என்ன நடக்கும்?

India vs South Africa ICC T20 World Cup 2024 final: 2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று சனிக்கிழமை ஜூன் 29ம் தேதி மோதுகின்றன. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மறுபுறம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியும் ஐசிசி கோப்பையை … Read more

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 4 பேர் உயிரிழப்பு! தமிழ்நாடு அரசு ரூ.10லட்சம் நிவாரணம் வழங்குமா?

விருதுநகர்: சாத்தூர் அருகே  இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர்  வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சியில் திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த நிலையில், அதை குடித்து அப்பாவி மக்கள் 65 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் … Read more

இந்திய காகங்களை குறிவைத்து கொல்லும் நாடு.. காரணத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீங்க.. இப்படி கூட நடக்குமா

நைரோபி: கென்யா அரசு அங்குள்ள காகங்கள் அனைத்தையும் கொல்ல திட்டமிட்டுள்ளது. அதுவும் இந்தாண்டு இறுதிக்குள் அங்குள்ள சுமார் ஒரு கோடி காகங்களைக் கொல்ல கென்யா அரசு முடிவு செய்துள்ளது. கென்யா அரசு ஏன் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட காகங்களை மட்டும் குறிவைத்துக் கொல்ல என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம். நமது Source Link

அதர்வா முரளி தம்பியை ஹீரோவாக அறிமுகப்படுத்திய நயன்தாரா.. இந்த புரமோஷனுக்கு ஏன் வந்தார் தெரியுமா?

சென்னை: தனது தயாரிப்பு படங்களை தவிர்த்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பெரும்பாலும் வேறு எந்த படங்களுக்கும் சமீபகாலமாக புரோமோஷன் செய்வதில்லை. இந்நிலையில் திடீரென்று நேற்று இரவு நடைபெற்ற நேசிப்பாயா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் நிகழ்ச்சிக்கு வந்தது ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா பல ஆண்டுகளாக

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்

பார்படாஸ், 20 அணிகள் கலந்து கொண்ட டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் முறையே தென் ஆப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப்போட்டி நாளை … Read more

பாகிஸ்தானில் வெயிலுக்கு பலி எண்ணிக்கை 550-ஐ தாண்டியது

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 550-ஐ தாண்டியது. இதனால் அங்குள்ள சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக அங்குள்ள சிந்து மாகாணத்தில் 50 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெயில் அளவு ஆகும். எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என … Read more

அஸ்வெசும திட்டத்தின் இரு பிரிவினருக்கு கொடுப்பனவுகளை வழங்க 11.6 பில்லியன் ரூபாய் விடுவிப்பு

• அந்த இரு பிரிவுகளுக்கும் வழங்கப்படும் விசேட கொடுப்பனவை செப்டெம்பர் வரையில் நீடிக்கத் தீர்மானம். அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை 11.6 பில்லியன் ரூபாவை (28) விடுவித்துள்ளது.   இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தில், பாதிப்புக்களை எதிர்கொண்ட பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 5000 ரூபா என்ற அடிப்படையில் 2023 ஜூலை … Read more

`ஆசிரியருக்கு மாம்பழம் ரூ.100, ஐ.டி ஊழியருக்கு ரூ.200!’ – அப்துல்கலாம் நினைவை பகிர்ந்த சுதா நாராயணன்

‘இந்த கால் மிஸ்டர் மூர்த்திக்கானதாக இருக்கும். தவறுதலாக, தெரியாமல், மிசஸ் மூர்த்திக்கு அழைத்திருக்கிறார்கள்’ என்று, தான் அப்துல் கலாமிடமிருந்து வந்த அழைப்பிற்கு பதில் கூறியதை தற்போது பகிர்ந்திருக்கிறார், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணனின் மனைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான சுதா நாராயணன். கடந்த மார்ச் மாதம், சுதா நாராயணன் குடியரசு தலைவரால் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் தனது X பக்கத்தில், அப்துல் கலாம் தனக்கு பத்ம ஶ்ரீ விருது வழங்கிய புகைப்படத்தை பதிவிட்டதுடன், அவருடனான தொலைபேசி … Read more