88 ஆண்டுகள் இல்லாத மழை… வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகர்
புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. சுட்டெரிக்கும் வெப்பத்துக்கு மத்தியில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவியதால் குடியிருப்புவாசிகள் சிரமப்பட்டனர். கோடை வெப்பம் எப்போது தணியும், மழை எப்போது பெய்யும் என்று டெல்லிவாசிகள் காத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து, வெப்பத்தை குறைத்திருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் … Read more