அடேங்கப்பா.. 500 கோடி வசூலை கடந்த கல்கி.. 4 நாளில் பாக்ஸ் ஆபிஸை நாக் அவுட் செய்த பிரபாஸ்!

சென்னை: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் வெறும் 4 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்து டோலிவுட்டுக்கு மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு கொடுத்து அசத்தியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை வெளியான எந்தவொரு படமும் செய்யாத சாதனையை கல்கி 2898 ஏடி திரைப்படம் செய்துள்ளது. இதுவரை தெலுங்கில்

நாளை ஹீரோவின் கரீஸ்மா சென்டினல் எடிசன் அறிமுகம்..!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைவர் பிரிஜ்மோகன் லால் முன்ஜால் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் கரீஸ்மா XMR 210 பைக்கின் அடிப்படையில் Centennial கலெக்டர்ஸ் எடிசனை விற்பனைக்கு வெளியிட உள்ளது. ஹீரோ டீலர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை துவங்கியுள்ள நிலையில் ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் காட்சிக்கு வந்த CE001 ஸ்பெஷல் எடிசன் சிறப்பு கார்பன் ஃபைபர் பாகங்களை கொண்டதாக வெறும் 100 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்க உள்ளது. விற்பனையில் கிடைத்து வருகின்ற கரீஸ்மா அடிப்படையில்  … Read more

“இந்த ஒரு சான்று போதும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்ய” – அமைச்சரின் பேச்சு குறித்து பிரேமலதா ஆவேசம் 

கோவை: மதுபானம் குறித்து திமுக மூத்த அமைச்சர் சட்டப்பேரவையில் பதிவு செய்த கருத்து கண்டிக்கத்தக்கது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கோவையில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழா, கட்சி நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இன்று (ஜூன் 30) கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 69 உயிர்களை இழந்துள்ள சூழலில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் திமுகவைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் சட்டபேரவையில் பேசும் … Read more

பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும்: ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

புதுடெல்லி: பிஹார் மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்புப் பிரிவு அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி கூடுதல் நிதியை மாநிலத்துக்கு வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் அண்மையில் நடைபெற்று … Read more

வெம்பக்கோட்டை அகழாய்வு : 200க்கும் மேல் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

விருதுநகர் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெறும் 3ஆ,ம் கட்ட அகழாய்வில் 200க்கும் மேல் பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுளன தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த அகழாய்வில் 200க்கும் அதிகமான பழங்காலப் பொருட்கல் கண்டெடுக்கபட்டுள்ளன குறிப்பாக இந்த அகழாய்வில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்கு வளையல் மற்றும் கழுத்தில் அணியும் சுடு மண்ணால் ஆன பதக்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர கண்ணாடி … Read more

மகள் திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகல.. மருத்துவமனையில் அட்மிட்டான ரஜினிகாந்த் நண்பர்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் 23-ம் தேதி தான் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்காவுக்கு அவரது காதலருடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 1986 ஆம் ஆண்டு வெளியான ‘ஆஸ்லி நக்லி’ எனும் இந்தி படத்தில் ரஜினிகாந்த் மற்றும் சத்ருகன் சின்ஹா

Rahul Dravid : `காலம் எல்லாவற்றையும் மாற்றும்!' – டிராவிட்டின் சக்தே இந்தியா மொமன்ட்

டிராவிட் இவ்வளவு ரியாக்ட் செய்வாரா என்பதே பலருக்கும் நேற்றுதான் தெரிந்திருக்கும். வெற்றிக்கொண்டாட்டத்தின் ஆர்ப்பரிப்பில் ஆராவாரம் செய்தார். உலகக்கோப்பையை விராட் கோலி அழைத்து வழங்க அதைக் கையில் ஏந்திய தருணம்தான் டிராவிட்டின் கிரிக்கெட் கரியரின் அதி உன்னத தருணமாக இருந்திருக்கும். Rahul Dravid ஷாரூக்கானின் Chak De! India மொமன்ட் அப்படியே ரீ-கிரியேட் ஆனதைப் போல இருந்தது. ஒரு வீரராக ஒரு கேப்டனாக எங்கே வீழ்ந்தாரோ அங்கேயே ஒரு பயிற்சியாளராக நின்று வென்றிருக்கிறார். இந்தியாவின் ஆகச்சிறந்த வீரர்கள் என … Read more

தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் என்ஐஏ சோதனை – இருவர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், சாலியமங்கலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பு இருந்ததாக சந்தேகித்து, தஞ்சாவூர், மானாங்கோரை, சாலியமங்கலம் ஆகிய ஊர்களில் நான்கு வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் வசிக்கும் அகமது என்பவரது வீ்ட்டுக்கு இன்று (ஜூன் 30) காலை 6 மணிக்கு என்ஐஏ அமைப்பின் டிஎஸ்பி ராஜன் தலைமையில் சென்ற … Read more

அவதேஷ் பிரசாத்தை அயோத்தியின் ராஜா என்பதா? – சனாதனத்தை அகிலேஷ் அவமதித்துவிட்டதாக பாஜக புகார்

புதுடெல்லி: பைசாபாத் எம்.பி. அவதேஷ் பிரசாத்தை அயோத்தியின் ராஜாஎன சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குறிப்பிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. ராமருக்கு இணையாக அவரை குறிப்பிட்டு சனாதனத்தை அகிலேஷ் அவமதித்துள்ளதாக பாஜக புகார் கூறியுள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசும்போது, தனது கட்சியின் பைசாபாத் எம்.பி. அவதேஷ் பிரசாத்தை அயோத்தியின் ராஜா என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹசாத் புனேவாலா கூறும்போது, “அயோத்தியின் ராஜா என தனது எம்.பி. அவதேஷ் பிரசாத்தை குறிப்பிட்டு … Read more