ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை… செப். 30 வரை நீட்டிப்பு…

ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களாக இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இ-பாஸ் நடைமுறையை அடுத்து இந்த ஆண்டு கோடை விடுமுறையில் சுற்றுலா வாகனங்களின் வருகை கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த நடைமுறையை மேலும் மூன்று மாதம் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுசூழலைப் பாதுகாக்க வாகன எண்ணிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்து IIT மற்றும் IIM நிறுவனங்கள் ஆய்வு நடத்தி வருகிறது. இதனையடுத்து இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30 … Read more

Actor vadivelu: உடல்நலம் பாதிக்கப்பட்ட வெங்கல் ராவ்.. நடிகர் வடிவேலு ரூ.1 லட்சம் உதவி!

சென்னை: நடிகர் வெங்கல் ராவ், வடிவேலு உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடி கலாட்டா செய்தவர். இந்நிலையில் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாக வெங்கல் ராவ், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ மூலம் திரைத்துறையினரிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் சிம்பு, நடிகை ஐஸ்வர்யா

5 டோர் தார் அர்மடா உற்பத்தியை மஹிந்திரா துவங்கியதா..?

மஹிந்திராவின் பிரசத்தி பெற்ற தார் 3-டோர் எஸ்யூவி மாடலை தொடர்ந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரவுள்ள 5-டோர் பெற்ற தார் அர்மடா எஸ்யூவி மாடலுக்கான உற்பத்தியை மஹிந்திரா துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Mahindra Thar Armada மாதந்தோறும் 5,000 மேற்பட்ட டெலிவரிகளை 3-டோர் தார் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக மாதம் 2500-3,000 யூனிட்டுகளை தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்த 5-டோர் பெற்ற தார் அர்மடா உற்பத்தியை மாதம் 5,000 யூனிட்டுகளுக்கு மேலாகவும், ஆண்டுக்கு 70,000 யூனிட்டுகளை டெலிவரி … Read more

Smoking: புகைபிடிக்கும் பழக்கத்தால் தொண்டையில் வளர்ந்த முடி… யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?!

ஆஸ்திரியாவை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 52 வயதான நபர் நாளொன்றுக்கு ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்து வந்திருக்கிறார். புகைபிடிக்கத் தொடங்கிய 17 வருடங்கள் கழித்து அவருக்குத் தொடர்ச்சியான இருமல், குரலில் மாற்றம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்காக 2007-ல் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.  சிகரெட் smoking Smoking: டீன் ஏஜ் பெண்களின் புகைப்பழக்கம் இருமடங்கு அதிகரிப்பு… மோசமான பிரச்னைகள் வரலாம்?! `பிராங்கோஸ்கோபி’ (Bronchoscopy) மூலம் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த நபரின் தொண்டை வீக்கமடைந்திருப்பதையும் அதில் … Read more

சென்னை, தஞ்சை, திருச்சியில் 6,748 அடுக்குமாடி குடியிருப்புகள்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: “சென்னை, தஞ்சாவூர், திருச்சியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் 6,746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,146 கோடி மதிப்பில், மறு கட்டுமானம் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து அவர் சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கை: “மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைமக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழச் சிறந்த பல திட்டங்களை உருவாக்கி வருகிறது. … Read more

ஜாமீனில் விடுதலையான ஹேமந்த் சோரனுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு

ராஞ்சி: நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். ராஞ்சியில் உள்ள பட்காய் என்ற பகுதியில் உள்ள ரூ.266 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை ஹேமந்த் சோரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த ஜனவரி 31ம் தேதி நடத்தப்பட்ட … Read more

உடைந்தது சஸ்பென்ஸ்.. இவங்களுக்கு தான் மணப்பெண், மணமகன் தேவை – வைரல் போஸ்டருக்கு கிடைத்த பதில்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த மணமகன், மணமகள் தேவை என்ற போஸ்டர் எதற்காக என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மயிலாடுதுறையில் திருமணமான பெண் தூக்கிட்டு தற்கொலை: பெண்ணின் பெற்றோருக்கு மிரட்டல்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர், கலைச்செல்வியின் மரணம் கொலையா? தற்கொலையா என உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீர்வரிசை பொருட்களை மீட்டுத்தரவும் வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர்.

IND vs SA : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்படுமா?

டி20 உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி முதலாவதாக இறுதிப் போட்டிக்கு சென்ற நிலையில், அந்த அணியுடன் தான் இந்திய அணி மோத இருக்கிறது. ஆனால், இப்போட்டி மழையால் பாதிகப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் டி20 உலக்கோப்பை போட்டிகள் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸில் இப்போது தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருக்கிறது. பல போட்டிகள் ரத்து … Read more

மீண்டும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்

வாஷிங்டன் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். ஏற்கனவே சுனிதா இரண்டு முறை விண்வெளிக்கு சென்றுள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோருடன் சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இருவரும் அட்லஸ் வி ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு … Read more