நீட் முறைகேடு விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்தி வைப்பு…

டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக விவாதங்கள் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மக்களவை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.  முன்னதாக இரு அவைகளும் முற்பகல் 12மணி வரை எதிர்க்கட்சிகளில் முடங்கிய நிலையில், மீண்டும் அவை கூடியதும் அமளி தொடர்ந்ததால், அவையை சபாநாயகர் ஒம் பிர்லா ஜுலை 1ந்தேதி வரை ஒத்தி வைத்தார். 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை (ஜூன் 24ந்தேதி) துவங்கியது. தொடர்ந்து எம்.பி.க்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் … Read more

பாஜக..கட்டப்பஞ்சாயத்து! துப்பாக்கியிலிருந்து சீறிய போலீஸ் தோட்டா..சரிந்த சீர்காழி சத்யா..பரபர செங்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே காவலரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவரையும், அவரது கூட்டாளிகளையும்  கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சத்யா என்கிற சீர்காழி Source Link

Ajithkumar:சூட்டிங்கே முடியல! அஜர்பைஜானில் இருந்து அர்ஜெண்டாக இந்தியா வரும் அஜித்! என்னவா இருக்கும்?

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படங்கள் என்றால் அது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள்தான். ஒருக்கட்டத்திற்கு மேல் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட அஜித்குமார், தொடர்ந்து பல ஆண்டுகள் ஒரு படத்தில் நடித்துமுடித்த பின்னர் அடுத்த படத்தில் கமிட் ஆகி வந்தார். இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தில்

இந்தியாவில் மாருதி சுசூகியின் ஸ்விஃப்ட் 30 லட்சம் விற்பனை இலக்கை கடந்தது

தற்பொழுது நான்காம் தலைமுறை மாருதி சுசூகி நிறுவன ஸ்விஃப்ட் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்திய சந்தையில் மட்டும் 30 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ளது. சர்வதேச அளவில் சுமார் 65 லட்சத்துக்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இந்திய சந்தையில் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுசூகி ஸ்விஃப்ட் வெற்றிகரமாக முதல் 10 இலட்சம் இலக்கை 2013 ஆம் ஆண்டிலும், 2018 ஆம் ஆண்டு 20 இலட்சம் இலக்கை கடந்திருந்தது. அடுத்து 30 லட்சத்தை … Read more

“சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பதே செல்வந்தர்கள்தான்… அதனால் பாதிக்கப்படுவது சாமானிய மக்களே!''

‘வனத்துக்குள் திருப்பூர்’ திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளரும் கிளாசிக் போலோ நிறுவனத்தின் உரிமையாளருமான சிவராமின் மகள் அக்ஷயா மற்றும் அவிநாசி சுபம் டெக்ஸ் உரிமையாளர் ஈஸ்வரன் மகன் தினேஷ் ஆகியோரின் திருமண நிகழ்வு அண்மையில் திருப்பூரில் நடைபெற்றது. திருமணத்தின் ஒரு பகுதியாக ‘இயற்கை வளங்களே ஆதாரம்.. மனதில் உள்ள கேள்விகள்.. மனம் திறந்த பதில்கள்’ என்ற தலைப்பில் சூழலியலாளர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கும் நடைபெற்றது. பாமயன் காகித டம்ளர், பிளாஸ்டிக் மறுசுழற்சி, உரமாக மாறிய காய்கறிகள்; திருப்பூரை கலக்கிய Zero … Read more

“தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகமாகிவிட்டது” – விஜய் அச்சம்

சென்னை: “தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் மிக அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்ற முறையிலும் எனக்கே இது மிக அச்சமாக உள்ளது.” என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தவெக சார்பில் நடைபெறும் 2-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் தொடங்கியது. விழாவில் பங்கேற்பதற்காக வருகை வந்த நடிகரும், தவெக தலைவருமான விஜய், விழாவில் மாணவர்களுடன் அமர்ந்து உற்சாகத்துடன் கலந்துரையாடினார். பின்னர் மாணவர்கள் … Read more

டெல்லி விமான நிலைய மேற்கூரை விபத்து | எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு – அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக பாஜகவை எதிர்க்கட்சிகள் சாடிவருகின்றன. தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இந்த … Read more

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

சன்னி லியோன், ப்ரியாமணி நடித்துள்ள ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை! மேட்டுப்பாளையத்தில் சோகம்!

Suicide In Mettupalayam : பணியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான அரசுத்துறையில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

நீட் விலக்கு தீர்மானம் தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றியது…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு தீர்மானம் எதிர்க்கட்சியான அதிமுக இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அப்போது, வு ஒழிப்புக்கான அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கும் என்று முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் கூறினார்  அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த தீர்மானத்தின்மீது தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இதன்பிறகு தீர்மானத்தின்மீது  ஒட்டெடுப்பு நடத்தப்பட்டு,  தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு … Read more