அக்சர், குல்தீப் மிரட்டல் பந்துவீச்சு… இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

கயானா, டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சிறிது நேரத்தில் ரிஷப் பண்ட்டும் (4) தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இக்கட்டான நிலையில் ரோகித்துடன் சூர்யகுமார் யாதவ் கைகோர்த்தார். இருவரும் … Read more

வெள்ள நிலைமை ஏற்பட்டமை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்

கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அறிக்கையின் அடிப்படையில் ஆரம்ப அறிக்கையைத் தயாரிக்கவும் – சாகல ரத்நாயக்க. கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறும், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப அறிக்கையை தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதன் பிரகாரம், … Read more

Biden Vs Trump: `ட்ரம்ப் குற்றவாளி’ ; `உங்கள் மகன் தான் குற்றவாளி’ – 90 நிமிடங்கள் அனல்பறந்த விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், CNN செய்தி நிறுவனம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-க்கும் இடையே நேரடி விவாதம் நடக்க ஏற்பாடு செய்திருந்தது. அதன் அடிப்படையில், பார்வையாளர்கள் இல்லாத அரங்கில், இரு தலைவர்கள் மட்டுமே சில அடிகள் தூரத்தில் நிறுத்தப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. சுமார் 90 நிமிடங்கள் நடந்த இந்த விவாதத்தில் ஒருவர் பேசும்போது மற்றவருடைய மைக் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வாய்ப்பு வரும்போதுதான் பேச முடியும் … Read more

‘செயல்படும்’ திமுக, கலக்கத்தில் பாமக, அதிமுக ஆதரவு நாடும் நாதக – விக்கிரவாண்டி நிலவரம் என்ன?

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிக்குழுவில் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான் மற்றும் … Read more

டெல்லியில் கனமழை பாதிப்பு: விமான நிலைய மேற்கூரை விழுந்து 3 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் நடந்துள்ளது. மழை … Read more

தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை ஜூலை வரை நீட்டிப்பு…

சென்னை: தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்படுவதாக  தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி ஜுலை மாதம் வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரயில்வே  பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கி வருகிறது. அதன் ஒருபகுதி யாக,  தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு  வாராந்திர சிறப்பு ரெயில் (06036), இயக்கப்பட்டு வரகிறது. இந்த ரயில்   சேவை மேலும் நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. … Read more

எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிட்டாங்க.. அர்ஜுனரா.. கர்ணரா.. யாரு பெருசு?.. கல்கியால் வெடித்த சர்ச்சை!

சென்னை: பிராஜெக்ட் கே என படத்தை ஆரம்பித்து கல்கி என டைட்டில் வைத்த நாக் அஸ்வின் இறுதியில் வைத்த ட்விஸ்ட்டை ஒரே நாளில் நெட்டிசன்கள் சல்லி சல்லியாக உடைத்து விவாதத்தையே சோஷியல் மீடியாவில் நடத்தி வரும் அளவுக்கு கல்கி 2898 ஏடி திரைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முதல் பாதி முழுவதும் அடுத்தவர்களிடம் இருந்து ஆட்டையைப் போடும் கதாபாத்திரத்தை

அரையிறுதி போட்டி: ரோகித் அரைசதம்… இங்கிலாந்து அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இந்தியா

கயானா, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களமிறங்கினர். பெரிதும் … Read more

ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலி

மாஸ்கோ, ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதனால் அவ்விரு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து தங்கள் ராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருகிறது. குறிப்பாக ரஷியா, அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர் பணி என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ராணுவத்தில் ஆட்களை சேர்த்து வருகிறது. அப்படி சேர்க்கப்படும் நபர்களுக்கு வலுக்கட்டாயமாக போர்ப்பயிற்சி அளித்து அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போர் முனைக்கு அனுப்பப்படுகின்றனர். … Read more

மதத் தளங்களுக்கு ஜனாதிபதி பயணம் செய்து ஆசி பெற்றார்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களையும் சந்தித்தார். நாட்டின் பிள்ளைகள் கல்வியை இழக்க இடமளியோம். ஆசிரியர் சமூகத்தின் மதிப்பைப் பாதுகாப்பது ஆசிரியர்களின் பொறுப்பாகும். சம்பள பிரச்சினைகள் ஏற்படாதவாறு அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான முறைமையொன்று அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் – மகா நாயக்க தேரர்களைச் சந்தித்து ஜனாதிபதி எடுத்துரைத்தார். ஜனாதிபதியின் விசேட உரை எதிர்காலம் மீதான நம்பிகையை தந்துள்ளது. அதற்காக மகா சங்கத்தினரின் ஆசி ஜனாதிபதிக்கு கிட்டும் – அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் முருந்தெனியே தம்மரதன தேரர். … Read more