INDvENG: `நாங்க வேற மாதிரி!'- இறுதிப்போட்டியில் இந்தியா! – இங்கிலாந்தை எப்படி வீழ்த்தியது?

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி இங்கிலாந்தை மிகச்சிறப்பாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இந்திய அணிக்கு சவாலளிக்கும் வகையில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்க அப்படி ஒன்றுமே இல்லை. இந்திய அணி ரொம்பவே சௌகரியமாக போட்டியை வென்றிருக்கிறது. Rohit மழை காரணமாக டாஸே 50 நிமிடங்கள் தாமதமாமத்தான் போடப்பட்டிருந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர்தான் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். நான் டாஸை வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங்தான் எடுத்திருப்பேன். அதனால் பிரச்னை ஒன்றுமில்லை என பாசிட்டிவ்வாகத்தான் பேசி … Read more

வருவாய்த்துறை நில விவரங்கள் டிஜிட்டல்மயம்: தாலுகா அலுவலகங்களுக்கு அலையாமல் ஆவணங்களை வீட்டிலிருந்தே பெறலாம்

சென்னை: தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அனைத்து நில ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ள நிலையில், பட்டா மாற்றம், நில எல்லை அளவை, புல வரைபடம் என அனைத்தையும் ஆன்லைனில் விண்ணப்பித்து, வீட்டிலிருந்தே பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிலம் வாங்குபவர், விற்பவர் பட்டா மாறுதல், புல எல்லை அளவீடு உள்ளிட்ட அனைத்து வருவாய் ஆவணங்கள் சார்ந்தசேவைகளுக்காக முன்பெல்லாம் வருவாய்த்துறை அலுவலகங்களை நாடித்தான் ஆகவேண்டியிருந்தது. ஆனால், தற்போது அனைத்து ஆவணங்களையும் எவ்வித அலைச்சலுமின்றி ஆன்லைனில் பெற்றுக்கொள்ள முடியும். இவை அனைத்தும், வருவாய் … Read more

இந்திய ராணுவத்தில் விரைவில் ரோபோ நாய்கள்: சீன எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் விரைவில் ரோபோ நாய்கள் சேர்க்கப்பட உள்ளன. இந்தியாவின் முப்படைகளிலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் இந்தியராணுவத்தில் ரோபோ நாய்கள் சேர்க்கப்பட உள்ளன. முதல்கட்டமாக 100 ரோபோ நாய்களை தயாரிக்க கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் 25 ரோபோ நாய்கள் தயார் செய்யப்பட்டு, பல்வேறு கட்ட பரிசோதனைகளும் நடத்தப்பட்டு உள்ளன. இவை விரைவில் ராணுவத்தில் இணைய உள்ளன. சீன எல்லைப் பகுதிகளில் இந்த ரோபோ நாய்களை பாதுகாப்புப் … Read more

ஆட்சியை கலைக்க முயன்ற பொலிவியா ராணுவ தளபதி கைது

சுக்ரே பொலிவியாவில் ஆட்சியைக் கலைக்க முயன்ற ராணுவ தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்க்க ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா சதித்திட்டம் தீட்டினார். தளபதியின் உத்தரவின்பேரில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் மாளிகை, நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை முற்றுகையிட்டு கவச வாகனம் மூலம் நாடாளுமன்ற கதவுகளை உடைக்கும் முயற்சி நடைபெற்றது. ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா … Read more

கோடிகளை அள்ளிய கல்கி 2898 ஏ.டி.. மிரட்டலான வசூல் வேட்டை.. முதல் நாள் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் இதுவா?

சென்னை: தமிழ்நாட்டில் புரோமோஷனே செய்யவில்லை என்றாலும் முதல் நாள் முதல் காட்சிக்கு ஹவுஸ்ஃபுல் காட்சியாக திரையிடப்பட்ட படமாக மாறியது நேற்று அதாவது ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ் ஆன கல்கி 2898 ஏ.டி (Kalki 2898 A.D). நான்கு ஆண்டுகள் மிகவும் மெனக்கெட்டு உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு எங்கு திரும்பினாலும் நல்ல ரிவ்யூக்களே வந்து கொண்டு

ஜியோ செல்போன் கட்டணம் உயர்வு: ஜூலை 3-ந் தேதி முதல் அமல்

புதுடெல்லி, ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தையும் உயர்த்துகிறது. 12 சதவீதம் முதல் 27 சதவீதம்வரை கட்டணம் உயர்கிறது. ஜூலை 3-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, முதல்முறையாக செல்போன் சேவை கட்டணங்களை ஜியோ உயர்த்துகிறது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் … Read more

அரையிறுதி போட்டி: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்

கயானா, டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 ரன்கள் … Read more

கடற்படை மாலுமி உயிரிழப்பு; இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு

கொழும்பு, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த 24-ந்தேதி இந்திய மீனவர்கள் 10 பேரை கைது செய்து, அவர்களின் படகை பறிமுதல் செய்தனர். இந்த கைது நடவடிக்கையின்போது இந்திய மீனவர்கள் தப்ப முயன்றதாகவும், அப்போது இலங்கை கடற்படை மாலுமி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீதும், எல்லை தாண்டி மீன் பிடித்தது மற்றும் இலங்கை கடற்படை … Read more

`சபரிமலை சீசன் வருகிறது; நாங்களும் தொந்தரவு செய்வோம்!’ – தமிழ்நாட்டை எச்சரித்த கேரள அமைச்சர்

தமிழ்நாட்டில் பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதுமட்டும் அல்லாது விதிகளை மீறி இயங்கும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயங்குவதற்கு தடை விதிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே நாடு முழுவதும் ஒரே வரி என மத்திய அரசு … Read more

விவசாய கோயில் நிலங்களை பாதுகாக்க கோரி வழக்கு: 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்கக் கோரிதொடரப்பட்ட வழக்கில், அறநிலையத் துறை அதிகாரிகள் 2வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களைப் பாதுகாக்க தமிழகஅரசுக்கு உத்தரவிடக் கோரி சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் … Read more