நடிகர் விஜய் அரசியல் என்ட்ரி குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ரியாக்ஷன்

Premalatha Vijayakanth : பிரேமலதா விஜயகாந்த் கோவையில் பேசும்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு வாழ்த்து தெரிவித்துடன், அவரின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்க்கப்போவதாக கூறியுள்ளார்.

Ravindra Jadeja : விராட் கோலி, ரோகித்துக்கு அடுத்தபடியாக ஓய்வை அறிவித்த மற்றொரு இந்திய வீரர்…!

பார்படாஸில் நடந்த டி20 உலகக் கோப்பை 2024 கோப்பையை வென்றதன் மூலம் இந்தியா கடந்த 17 ஆண்டுகால ஐசிசி கோப்பை கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனையடுத்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். தற்போது இந்த உலகக் கோப்பையை வென்ற அணியின் மற்றொரு வீரர் டி20 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளார். நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இனி சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட மாட்டார். அவர் … Read more

கனமழை காரணமாக கேரளாவில் கபினி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 2 யானைகள்

திருவனந்தபுரம் தற்போது கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கபினி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு 2 யானைகள் சிக்கியுள்ளன. கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் கனமழை பெய்தது. கபினி ஆறு இந்த வனப்பகுதி வழியாக கபினி ஆறு பாய்கிறது. கனமழை காரணமாக கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு சென்று கொண்டிருந்த ஒரு தாய் … Read more

‛கிம் ஜாங் உன்-னின் கொடூரம்’.. பாடல் கேட்ட வடகொரியா இளைஞருக்கு பொதுஇடத்தில் தூக்கு.. ஷாக் பின்னணி

பியாங்யாங்: வடகொரியாவில் பாடல் மற்றும் திரைப்படம் பார்த்த 22 வயது இளைஞருக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வகுத்த சட்டத்தின்பேரில் பொதுவெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அதன் பின்னணியில் உள்ள திடுக்கிட வைக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. வடகொரியா.. தற்போது உள்ள நாடுகளில் மர்மதேசமாக இருக்கும் நாடு. இந்த நாட்டின் அதிபராக கிம் Source Link

பாரதி கண்ணம்மா சீரியலா?.. விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்கை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஒரு வழியாக வெளியான நிலையில், அந்த போஸ்டரை பார்த்ததும் நெட்டிசன்கள் பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி ஹரிப்ரியன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ரோடு ரோடாக அலையும் காட்சி தான் கண் முன் வந்து செல்கிறது என பங்கமாக கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்து எந்தவொரு போஸ்டரோ,

Sachin Tendulkar: “ரோஹித் சிறந்த கேப்டன், விராட் உண்மையான சாம்பியன்" – சச்சினின் புகழாரம்!

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு நாடெங்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணமிருக்கின்றன. கடைசியாகக் கடந்த 2013-ல் இந்திய அணி ஐசிசி தொடரை வென்றிருந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐசிசி தொடரை வென்றுள்ளது. இதில் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலியும், தொடர் நாயகன் விருதை பும்ராவும் வென்றுள்ளனர். விராட் கோலி, பும்ரா, ரோகிட் பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் … Read more

உபரி ஆசிரியர்களை மாவட்டத்துக்கு வெளியேயும் பணிநிரவல் செய்யலாம்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மாவட்டத்துக்கு வெளியேயும் பணிநிரவல் செய்யலாம் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில், “தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உபரி ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் கூடுதல் தேவையுள்ள அரசு உதவி பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட்டனர். தொடர்ந்து எஞ்சியுள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் … Read more

வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று புத்தகங்களை அவரது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (30-06-2024) வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், “எம். வெங்கையா நாயுடு நாளை (ஜூலை 1) 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த … Read more

தமிழ்நாட்டில் தீவிரவாத அமைப்பில் ஆட்களை சேர்க்க திட்டம்- என்ஐஏ திடீர் சோதனை பின்னணி

தமிழ்நாட்டில் தீவிரவாத அமைப்பில் ஆட்களை சேர்க்க முயற்சி நடப்பதாக கிடைத்த தகவலின் எதிரொலியாக சென்னை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.   

இனி ஒரே நேரத்தில் கலை, அறிவியல் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியாகும்

சென்னை இனி ஒரே நேரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியாகும் என கல்லூரி இயக்குநர் அறிவித்துள்ளார். இன்று கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் ஒரு அறிக்கை வெலியிட்டுளார் அந்த அறிக்கையில். ”வரும் கல்வி ஆண்டில் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும். ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி வகுப்புகள் துவங்கும். செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ல் தொடங்கி, நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்பட … Read more