இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவை புறக்கணிக்கவே இமய மலை சென்றாரா ரஜினிகாந்த்?.. பாவம் லைகா நிறுவனம்!

சென்னை: இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர் காதலன், இந்தியன், ஜீன்ஸ், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ மற்றும் 2.0 உள்ளிட்ட படங்களை இதுவரை இயக்கியுள்ளார். 2018 ஆம் ஆண்டு கடைசியாக 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா

முடிவுக்கு வந்த சர்வதேச ஜெனிவா மோட்டார் ஷோ

ஆட்டோமொபைல் உலகின் மிக முக்கியமான கண்காட்சியாக விளங்கி வந்த சர்வதேச ஜெனிவா மோட்டார் ஷோ (Geneva International Motor Show – GIMS) காலவரையின்றி முடிவுக்கு வந்துள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன கண்காட்சியாக 1905 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த ஜெனிவா மோட்டார் ஷோ நடப்பு 2024 ஆம் ஆண்டில் நடைபெற்றாலும் வெறும் 23 தயாரிப்பாளர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த முடிவை GIMS எடுத்துள்ளது. ஆனால் 2023 முதன்முறையாக … Read more

முதியவர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல் பொய்யானது

• நலன்புரிச் சபையினால் அதிகரிக்கப்பட்ட முதியவர்களுக்கான கொடுப்பனவு மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2024 மே மாதம் கொடுப்பனவுகளை வழங்குவதற்குத் தேவையான சுமார் 1518 மில்லியன் ரூபா நிதி மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப காரணங்களினால் கொடுப்பனவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தாலும், ஜூன் மாதம் இரண்டாம் … Read more

உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் யானை; பரிதவித்த குட்டி யானை… கற்பூரம் ஏற்றி வழிபட்ட மூதாட்டி!

கோவை வனச்சரகம், மருதமலை அடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று யானை பிளிரும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக வனத்துறையினர் அவ்விடத்துக்கு விரைந்தனர். யானைக்கு சிகிச்சை யானைக்கு சிகிச்சை யானைக்கு சிகிச்சை அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று தன் குட்டியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெண் யானை உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்த நிலையில், குட்டி யானையும் அருகிலேயே நின்றது. உடனடியாக மருத்துவக்குழுவினரின் உதவியோடு தாய் யானைக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். … Read more

வெற்றியின் முகட்டில் நிற்கிறது இண்டியா கூட்டணி: இறுதிகட்ட தேர்தல் நாளில் முதல்வர் ஸ்டாலின் பதிவு

சென்னை: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) நடைபெற்று வரும் சூழலில், ‘வெற்றியின் முகட்டில் நிற்கிறது இண்டியா கூட்டணி’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய எக்ஸ் பதிவில், “பாஜக.,வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை … Read more

இறுதிகட்ட மக்களவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) நடைபெற்று வரும் சூழலில் காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு ஆகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகியதேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இறுதி … Read more

Mari Selvaraj : தென் மாவட்டங்களில் அனைவர் மனதிலும் ஜாதி இருக்கிறது-இயக்குநர் மாரி செல்வராஜ்!

Mari Selvaraj About Caste Oppression : தென் மாவட்டத்தில் ஜாதி கொலைகளை தடுக்க மாற்றம் தேவை – இயக்குனர் மாரி செல்வராஜ் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.   

ஜூன் 4ஆம் தேதி இந்தியக் கூட்டணி தேசத்திற்கு ஒரு புதிய விடியலைக் கொண்டுவரும்! ராகுல் காந்தி

டெல்லி: ஜூன் 4ஆம் தேதி இந்தியக் கூட்டணி அமைப்பதன் மூலம் தேசத்திற்கு ஒரு புதிய விடியலைக் கொண்டுவரும் என காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.அதுபோல பிரியங்காவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும்.  இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை  மார்ச் 16ந்தேதி மாலை  இந்திய தேர்தல் … Read more

கால்வாயில் வீசப்பட்ட இவிஎம் இயந்திரம்.. மேற்கு வங்கத்தில் கலவரம்.. கடைசி கட்ட தேர்தலில் அதிர்ச்சி!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இறுதிக்கட்டமாக 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடக்கும் நிலையில், ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வன்முறை வெடித்துள்ளது. இதில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சிலர் கால்வாயில் வீசியுள்ளனர். மக்களவைத் தேர்தலில் 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று Source Link

’Bad Periods’ என்னை அதிகமா பாதிச்சிடுச்சு.. ஸ்ருதிஹாசன் சொன்ன ஷாக் தகவல்.. ரொம்ப கஷ்டம்!

சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கு PCOS பிரச்சனை இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படையாக பேசியிருந்தார். சினிமாவில் இருக்கும் தனக்கு அது மிகப்பெரிய பிரச்சனையாகவும் தொல்லையாகவும் பல பாதிப்புகளை கொடுத்துள்ளதாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்து ஷாக்கை கொடுத்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசனும் அவரது முன்னாள் மனைவி சரிகாவுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.