ஆத்தாடி.. மிரட்டுறாரு டிடிஎஃப் வாசன்.. ஐபிஎல் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது!

சென்னை: யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசனின் இரண்டாவது படமான  ஐபிஎல் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் ஆடுகளம் கிஷோர், நடிகை அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் டிடிஎஃப் வாசன்  முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் ஐபிஎல் பெயர் வைக்கப்பட்டுள்ளதால், இதுகிரிக்கெட் சார்ந்த படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. வேகமாக பைக் ஓட்டி

`பாவ புண்ணியத்தை நம்புகிறவன் நான்; தவறான தீர்ப்பை வழங்கினால்…'- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடிதம்!

“புத்திசாலியான வழக்கறிஞராக இருப்பதை விட, ஒரு நல்ல வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்பதுதான் வழக்கறிஞர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்…” என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கறிஞர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நான் நீதிபதியாக பொறுப்பேற்று ஏழு ஆண்டுகள் முடிவடையும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 685 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளேன். பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தபோது எத்தனை வழக்குகளுக்கு தீர்வு … Read more

மதுரை | வண்ணமயமான அங்கன்வாடியாக மாறிய அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு

மதுரை: அழுகை அடங்கி சிரிப்பு சப்தம் கேட்கிறது! மருத்துவமனையா? அல்லது குழந்தைகள் ஓடியாடி விளையாடும் பூங்காவா? எனச் சொல்லுமளவுக்கு காண்போரை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு, வண்ணமயமாகவும், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்காவாகவும் அமைந்துள்ளது. பொதுவாக தனியார் காப்பரேட் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சைக்கு வரும் குழந்தைகளிடம் அச்சத்தைப்போக்கி குதூகலத்தை ஏற்படுத்தவும், பொதுமக்களை கவரவும் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவுகள் வண்ணமயமாகவும், குழந்தைகள் விளையாடும் உபகரணங்களுடனும் அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய தனியார் மருத்துவமனைகளையும் மிஞ்சும் … Read more

அனைவரும் தங்கள் அன்னைக்காக மரம் நட முன்வர வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: அனைவரும் தங்கள் அன்னைக்காக மரம் நட முன்வர வேண்டும் என்று மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மூன்றாவது முறையாக பிரதமரான நரேந்திர மோடி, மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக இன்று உரையாற்றினார். அப்போது அவர், “உலகின் மிகவும் விலைமதிப்பில்லாத உறவு எது என்று நான் உங்களிடம் வினவினால், நீங்கள் கண்டிப்பாக அம்மா என்றே கூறுவீர்கள். நம்மனைவரின் வாழ்க்கையிலும் அம்மாவுக்கான இடம் மிகவும் உயர்வானதாகவே … Read more

கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரண தண்டனை அறிவிக்க வேண்டும் – இந்து முன்னேற்ற கழகம்!

தமிழகத்திற்கு சாராயமே வேண்டாம் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனையை அறிவிக்க வேண்டும் என வேலூரில் இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கோபிநாத் பேட்டி அழைத்துள்ளார்.

பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை முழு விவரம்

டெல்லி இன்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்வில் உரையாற்றி உள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் பிரதமர்மோடி மன் கீ பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். கடைசியாக அவர் பிப்ரவரி 25-ந்தேதி மன்கி பாத் நிகழ்வில் பேசிய பின் மக்களவை தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் உரையாற்றவில்லை. தற்போது தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி இன்று 111-வது மன் கீ பாத் … Read more

60 தொகுதிகள் இலக்கு! ஒடிசாவை அடுத்து கேரளா? பக்கா ஸ்கெட்ச் போடும் பாஜக!

கொச்சி: கேரளா சட்டசபைத் தேர்தலில் பாஜக 60 தொகுதிகளைக் கைப்பற்ற வியூகம் அமைத்துள்ளது. 70 தொகுதிகளைப் பெற்றால் தனிப் பெரும்பான்மையைப் பெற்றுவிட முடியும் என்ற நிலையில், இந்த பிக் டீலில் பாஜக இறங்கியுள்ளது. நடைபெற்று முடிந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கேரளாவில் முதல் கணக்கை தொடங்கி இருப்பதன் மூலம் தென் இந்தியாவில் அந்தக் கட்சி வளரவே Source Link

இதை மட்டும் வெளியே சொல்லிடாத அவ்வளவுதான்.. ஷூட்டிங்கில் மீனாவை மிரட்டிய பிரபு

சென்னை: குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே மீனா ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இதன் காரணமாக மீனா எல்லோருக்கும் பரிச்சயமானவராக மாறிவிட்டார். அதர்கு பிறகு ஹீரோயினாக அறிமுகமாகி 90களில் கோலிவுட், டோலிவுட்டில் தனது கொடியை உயர பறக்கவிட்டவர் அவர். பல படங்களில் நடித்திருக்கும் அவர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இப்போது ஒரு சில படங்களில் நடித்துவரும்

Amitabh Bachchan: "நான் இறுதிப் போட்டியைப் பார்த்தால் இந்திய அணி தோற்றுவிடும் " – அமிதாப் பச்சன்

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.  இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலியும், தொடர் நாயகன் விருதை பும்ராவும் வென்றுள்ளனர். கடைசியாக கடந்த 2013-ல் இந்திய அணி ஐசிசி தொடரை வென்றிருந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐசிசி தொடரை வென்றுள்ளது. இந்திய அணி கோப்பையை வென்ற தருணம் திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் … Read more

சிவகங்கை | வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள் வெடித்ததில் சிதறிய வீடு – இளைஞர் கைது

சிவகங்கை: சிவகங்கை அருகே வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள் வெடித்ததில் வீடு சிதறியது. இது தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பகுதியில் உள்ள ஓட்டு வீட்டில் இன்று திடீரென பலத்த சத்தம் கேட்டது. இதில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். டிஎஸ்பி சிபிசாய் சவுந்தரயன், இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டி, எஸ்ஐ ஹரிகிருஷ்ணன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் விசாரணை … Read more