‘நீட்’ முறைகேட்டில் சிக்கும் மருத்துவ மாணவர்கள்: குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ தீவிர சோதனை

அகமதாபாத்: இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. பிஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த மனீஷ்குமார், அசுதோஷ் குமார் ஆகிய இருவரை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. நீட் தேர்வுக்கு முந்தைய நாள் இவர்கள் மாணவர்களுக்கு … Read more

புதுவித கெட்டப்பில் விஜய் ஆண்டனி! எந்த படத்திற்கு தெரியுமா?

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

டீக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள்… முதியவர் கைது..!!

தென்தாமரை குளம் அருகே டீக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இனி மொபைல் எண்ணை ஈஸியா போர்ட் செய்ய முடியாது, ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய சிம் கார்டு விதிகள்..!

மொபைல் எண் போர்ட்டபிலிட்டி (எம்என்பி) விதிகளில் மாற்றங்களைச் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சிம் பரிமாற்றம் மற்றும் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க மொபைல் எண் போர்ட்டபிலிட்டி விதிகளில் திருத்தங்கள் ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. TRAI இன் படி, சிம் மாற்றுதல் அல்லது மாற்றுதல் என்பது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளரால் திருடப்பட்ட அல்லது வேலை செய்யாத சிம் கார்டுக்குப் பதிலாக புதிய … Read more

ஊழல் புகாரில் சிக்கிய பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலத்தை நீட்டித்த தமிழக ஆளுநர்

சென்னை தமிழக ஆளுநர் ஊழல் புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். கடந்த 2011 முதல் சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தராக ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காமல் இருக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுப்போம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார் மேலும் பல்கலைக்கழக … Read more

21 வயதில் 10 லட்சம் ரூபாய் கார் வாங்கிய இளைஞர்! படிப்பது BSc, பாடம் எடுப்பதோ IAS!

காசர்கோடு: பிஎஸ்சி படிக்கும் மாணவர் ஒருவர் ஐஏஎஸ் தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்களுக்கு யூடியூப் மூலம் பாடம் நடத்திச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு 10 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கிய செய்தி கேர மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் வசித்துவரும் மாணவர் சயோஜ். இவருக்கு 21 வயதுதான் ஆகிறது. இவர் கேரளாவில் நன்கு அறியப்படும் Source Link

கைவசம் ஏராளமான படங்கள்.. சம்பளத்தை உயர்த்திவிட்டாரா தனுஷ்?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்த ரிசல்ட்டை அவருக்கு கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியிருக்கும் அவர் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். ராயன் படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. மேலும் இளையராஜாவின் பயோபிக்கிலும் நடிக்கிறார்

Mann Ki Baat: `அரசியலமைப்பின்மீதான உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி!' – பிரதமர் மோடி

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ-கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இந்த ஆட்சி தொடங்கிய பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக மன் கி பாத்தில் உரையாற்றினார். முதன்முதலாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து பிரதமர் மோடியின் 111-வது உரையாகும். அந்த உரையில், “மன் கி பாத்-தின் ஆன்மா இன் னும் உயிப்புடன் இருக்கிறது. சில மாத இடைவெளியில் உங்களிடமிருந்து பல செய்திகள் வந்திருக்கின்றன. அதைப் பார்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடி … Read more

‘‘கள்ளச் சாராயத்தை ஊக்குவிக்கும் வகையில் பேசுவதா?’’ – அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: கள்ளச் சாராயத்தை ஊக்குவிக்கும் திமுக அரசுக்கும், அமைச்சர் துரை முருகனுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கள்ளச் சாராய விற்பனை, கள்ளச் சாராய உயிரிழப்புகள், போதைப் பொருட்கள் விற்பனை, மக்களை மதுவிற்கு அடிமையாக்குவது போன்றவைதான் கடந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகள். இவற்றைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. அண்மையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த … Read more

ஜனநாயகத்தின் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

புதுடெல்லி: நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டு மக்களுக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் இன்று (ஜூன் 30) பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நான் மனதின் குரல் மூலமாக மீண்டும் ஒருமுறை உங்களிடையே, என் குடும்பத்தாரிடையே வந்திருக்கிறேன். ஒரு மிகவும் இனிமையான பயன்பாடு உண்டு – இதி விதா … Read more