நடிகர் நடிகைகள் இரவு நேர பார்ட்டிகளுக்கு போவதே அதுக்காகத்தான்.. பிரபலம் போட்ட லிஸ்ட்

சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விவாதங்களில் ஒன்றாக நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையும் அடங்கிவிட்டது. ஒரு நடிகரோ நடிகையோ ஒரு படத்தில் நடிப்பதற்காக சந்தித்த சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் போல் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். இப்படியான இணையவாசிகளுக்கு விருந்து வைக்கும் விதமாக திரையுலகினர் தங்களுக்குள்

வந்தே பாரத் ரெயில்களில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும்: ரெயில்வே இணை மந்திரி தகவல்

பெங்களூரு, மத்திய ரெயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை மந்திரி வி.சோமண்ணா நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- வந்தே பாரத் ரெயிலில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயணம் செய்யும் வகையில் அதன் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) ஆலோசித்தோம். ரெயில்வே துறையின் செயல்பாடும் ராணுவம் போன்றது. நாட்டில் ராணுவம் முதலிடத்திலும், ரெயில்வே துறை 2-வது இடத்திலும் உள்ளது. அதற்கேற்ப … Read more

டி20 உலக கோப்பை போட்டி: இந்தியா வெற்றி பெற திருப்பு முனையாக அமைந்த 5 விசயங்கள்

பார்படாஸ், டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் இன்று நடந்தது. இதில், இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. 177 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களே எடுத்தது. இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை … Read more

போலி ஆவணங்களை தயாரித்து அமெரிக்கா சென்ற இந்திய மாணவர் நாடு கடத்தல்

வாஷிங்டன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பெத்லகேம் லேஹை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய மாணவர் ஆர்யன் ஆனந்த்(வயது 19) என்பவர் சேர்ந்தார். ஆர்யன் ஆனந்தின் கல்வி கட்டணத்திற்கான முழு உதவித்தொகையும் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லேஹை பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக ஆர்யன் ஆனந்த் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, உயிருடன் இருக்கும் தனது தந்தைக்கு போலியான இறப்பு சான்றிதழை தயாரித்து, அதனை பல்கலைக்கழகத்தில் ஆர்யன் ஆனந்த் … Read more

பஜாஜ் பல்சரில் உள்ள N vs NS 160சிசி பைக்கின் ஒப்பீடு, எந்த மாடல் வாங்கலாம்.?

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் பைக் வரிசையில் இடம்பெற்றுள்ள N160 மாடலுக்கு எதிராக உள்ள NS160 என இரண்டையும் ஒப்பீடு செய்து என்ஜின் விபரம், மெக்கானிக்கல் அம்சங்கள், மைலேஊஃ மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை உள்ள அனைத்து அறிந்து கொண்டு எந்த பைக் வாங்கலாம் என அறிந்து கொள்ளலாம். Bajaj Pulsar N vs Pulsar NS வித்தியாசங்கள் என்ன ? பஜாஜ் ஆட்டோவின் நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் என அழைக்கப்படுகின்ற பல்சர் NS மாடல் கூடுதல் பவர், … Read more

கந்தானை சென். செபஸதியன் தேவாலயத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்து ஜனாதிபதி நேரில் ஆராய்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (29) பிற்பகல் கந்தானை சென். செபஸ்தியன் தேவாலயத்திற்குச் சென்று அதன் அபிவிருத்தி பணிகள் குறித்த நேரில் ஆராய்ந்தார். கந்தானை சென். செபஸ்தியன் தேவாலயம் பெருமளவான கிறிஸ்தவ மக்கள் வரும் தளமாக காணப்படுவதோடு, இதன் திருவிழா காலத்திலும் நாடளாவிய ரீதியிலிருந்து இலட்சக்கணக்கிலான மக்கள் வருகை தருவர்.   தேவாலயத்தின் சுற்று வட்டாரத்தில் நிறையும் தண்ணீரை அருகிலுள்ள வயலுக்கு அனுப்புவதற்கான திட்டம் குறித்த கோரிக்கைகள் நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதற்காக 6 … Read more

Hardik Pandya : `அடுத்த நொடி வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம்!' – நெகிழ்ந்த ஹர்திக்

பிட்ச்சுக்கு நடுவே உலகக்கோப்பையை சுமந்தபடி கம்பீரமாக நிற்கிறார் ஹர்திக் பாண்ட்யா. உலகக்கோப்பை இந்தியாவின் கைகளில் தவழ மிக முக்கிய காரணங்களுள் அவரும். ஆனால், மற்றவர்களைவிட அவருக்கு இந்தப் பயணத்தில் வலி அதிகம், போராட்டம் அதிகம். ஒரு மாதம் முன்பு வரைக்கும் எதோ தேசத்துரோகம் செய்துவிட்டதை போல ரசிகர்கள் ரோஹித்தை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இன்றைக்கு உலகக்கோப்பையின் ஹீரோக்களில் அவரும் ஒருவர். இந்திய ரசிகர் கூட்டமே அவரை உச்சிமுகர்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. Hardik ‘‘நம் தேசமே காத்திருந்த தருணம் … Read more

கள்ளச் சாராய வழக்கில் அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும்: அனைத்து கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்

சென்னை: கள்ளச்சாராய மரண விவகாரத்தில் அதிகாரிகளை வழக்கில் சேர்க்கவேண்டும் என்று சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு திருத்த சட்டம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கடுமையான தண்டனைகள் உள்ளிட்ட திருத்தங்களுடன் கூடிய மதுவிலக்கு சட்ட முன்வடிவை வரவேற்கிறேன். குற்றவாளிகள் விரைவில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வருவதை தடுக்க, அரசு வழக்கறிஞர் ஒப்புதல் இல்லாமல் குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வர முடியாத வகையிலும், குற்றம்சாட்டப்பட்டவர், … Read more

டெல்லியில் கனமழைக்கு இதுவரை 8 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்லியில் 88 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் கடந்த 1936-ம் ஆண்டில் 234 மில்லிமீட்டர் மழை பெய்தது. அதற்குப் பிறகு தற்போது ஜூன் மாதத்தில் 228 மில்லிமீட்டர் மழை டெல்லியில் பதிவாகியுள்ளது. 88 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளதால் டெல்லியின் முக்கிய பகுதிகள், சந்திப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், தெற்கு டெல்லியின் வசந்த்விஹார் பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி … Read more

101 பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்கள்… கூடவே மாதம் ரூ.5000 – ரோட்டரி கிளப் அசத்தல்!

Chennai Latest News: சென்னை ரோட்டரி சங்கத்தின் கவர்னர் மஹாவீர் போத்ரா தலைமையில், பொருளாதாரத் தேவை உடைய தகுதியான பெண்களைக் கண்டறிந்து 101 பேருக்கு பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கியுள்ளது.