அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்த சம்பவத்தில் 10 பேருக்கு காயம்

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்த சம்பவத்தில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலை பகுதியில் 3880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் கோயில் அமைந்துள்ளது. அமர்நாத் குகை கோயிலுக்கு பால்டால் மற்றும் நுன்வான் அடிவார முகாம்களில் இருந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பனிலிங்கத்தை தரிசித்து வருகின்றனர். இந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடைபெற … Read more

ரூ. 20,000 கோடி சொத்து; 500 ஏக்கரில் வீடு? உலகை மிரட்டும் இந்தியப் பணக்கார கிரிக்கெட் வீரர்!

குஜராத்: விராட் கோலி, எம்.எஸ். தோனியைவிட உலகையே மிரட்டும் பணக்கார கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர் எப்படி இந்தளவுக்குச் செல்வந்தராக மாறினார்? இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர்கள் யாருக்கு இருக்கிறார்கள் என்று கேட்டால் உடனே சட்டென்று பலரும் தோனியின் பெயரைச் சொல்லிவிடுவார்கள். அதேபோல பணக்கார கிரிக்கெட் வீரர் Source Link

இந்தியன் 2 படத்தில் இதற்காகத்தான் நடித்தேன்.. அந்த படம் அப்படி இருக்கும்.. கமல்ஹாசன் உறுதி!

சென்னை: இந்தியன் 2 படத்தை எப்படியாவது வெற்றி படமாக மாற்றி விட வேண்டும் என இயக்குநர் ஷங்கர் பல்வேறு நாடுகளுக்கு படக்குழுவினரை அழைத்துச் சென்று புரோமோட் செய்து வருகிறார்.  ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்னதாக கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் இன்றைக்கு பார்த்தாலும் ஒரு மாஸ்டர் பீஸ் ஆகவே இருக்கும். பாடல்கள் தொடங்கி படத்தின் கதை,

உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம்

உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Mr.Abdur rahim siddiqui உள்ளிட்ட உலக உணவுத்திட்ட அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றிணை நேற்று (02.07.2024) மேற்கொண்டிருந்தனர். கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு வருகைதந்து கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடிருந்தனர். இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனைகள், உணவு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள்,அரசாங்கத்தினால முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி சார்ந்த முன்னேற்றகரமான திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் உலக உணவுத்திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற … Read more

“பண்ணையில் இருப்பதை நாமே பறித்து சாப்பிடலாம்'' அமெரிக்க பயண அனுபவம் பகிரும் விவசாய அணி தலைவர்!

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் . கோயம்புத்தூரில் இயற்கை விவசாயம் செய்வதோடு நாட்டுமாடுகளும் வளர்த்து வருகிறார். இயற்கையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதால், கடந்த 25 ஆண்டுகளாக சிறு துளி, ரோட்டரி போன்ற அமைப்புகளுடன் இணைந்து பல்லாயிரக்கணக்கான மரங்களை தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு வளர்த்து வருகிறார். மெக்சிகன் ஏரியில் பளிச் பஸ் ஸ்டாப், சுத்தமான ஊர் தண்ணீர் தொட்டி, பள்ளிக்கு புது ஆர்.ஓ… ஊரையே மாற்றும் ‘டீம் பசங்க’! சமீபத்தில், … Read more

கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா 

கோவை: கோவை திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் இன்று (ஜூலை 3) வழங்கினார். கோவை மாநகராட்சியின் 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார். கோவையின் முதல் பெண் மேயராக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டார். கல்பனா கோவை மேயராக பதவியேற்று முதலே பல்வேறு சலசலப்புகள் கட்சியினர் மத்தியில் நிலவி வந்தது. மேலும், பதவியேற்ற சமயத்தில், இவருடைய தம்பி, குடியிருக்கும் வளாகத்தில் வசிப்பவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் பரபரப்பாக … Read more

மேகாலயாவில் தொடங்கியது இந்தியா – மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி

புதுடெல்லி: இந்தியா – மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி இன்று மேகாலயாவில் தொடங்கியது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியா – மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியான நோமாடிக் எலிபெண்ட்டின் 16-வது பதிப்பு மேகாலயா மாநிலம் உம்ரோயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் இன்று (03.07.2024) தொடங்கியது. இந்த பயிற்சி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 45 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில், சிக்கிம் சாரணர் இயக்கத்தின் ஒரு பிரிவு மற்றும் … Read more

உலகளவில் யூ-டியூபில் ட்ரெண்டாகும் 2 தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா?

யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT – இந்தியன் 2!  

கோவை திமுக மேயர் திடீர் ராஜினாமா? அடுக்கடுக்காக தலைமைக்கு சென்ற புகார் பின்னணி

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற சிறப்புடன் பதவி வகித்து வந்த கல்பனா, திடீரென ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர். 

Sivakarthikeyan: நடராஜன் பயோபிக் மட்டுமா? 25வது படத்தை நெருங்கும் சிவகார்த்திகேயனின் லைன் அப்!

சினிமாவில் 25-வது படத்தை நெருங்குகிறார் சிவகார்த்திகேயன். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரின் இயக்கத்தில் படங்கள் நடித்து வருகிறார். அடுத்து அவர் வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்கிறார், சுதா கொங்கராவின் படத்தில் கமிட் ஆகிறார் என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றன. அமரன் கமலின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவா. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் இது. இந்தப் படத்தில் சிவாவின் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். பிற … Read more