எவ்வளவு வளர்ந்தாலும் பழசை மறக்காத நயன்தாரா.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்.. என்ன நடந்தது?

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தச் சூழலில் நயன்தாரா செய்த விஷயம் ஒன்று ரசிகர்களை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.