தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த.. இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்

கொழும்பு: நமது அண்டை நாடான இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். அவர்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிலையில், அதற்காகத் தொடர்ந்து போராடி வந்தவர் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலமானர். அண்டை நாடான இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் உரிமைகள் பல காலமாகத் தொடர்ந்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.