தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை! 2 பேர் கைது

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு இதையடுத்து, தஞ்சாவூரில்  2 பேர் கைது செய்யப்பட்ட உள்ளனர். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் பலர் தொடர்பு கொள்வது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே என்ஐஏ பலமுறை சோதனை நடத்தி சிலரை கைது செய்துள்ள நிலையில், நேற்று ( 30/06/24)  அன்று சென்னை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை , ஈரோடு உள்பட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் 5 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.