நான் முதல்வன் திட்டத்தின் கீழ்,1000 பேருக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி! தமிழ்நாடு அரசு

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பயிற்சி பெறும் 1000 பேருக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நான் முதல்வன் உள்பட  பல்வேறு திட்டகளை அறிவித்து வருகின்றன. இதனால், ஏராளமானோர் கல்வி கற்பத்தில் ஆர்வம் கொண்டு வருகின்றனர். மேலும் கல்லூரி கல்வி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கான  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து, அண்மையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.