மக்களவையை 2 மணி நேரம் அலற விட்ட ராகுல் காந்தி

டெல்லி இன்றைய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளால் மக்களவையே அலறி உள்ளது. இன்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பங்கேற்று மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அக்னிவீரர் திட்டம், பாஜகவின் வெறுப்பு அரசியல், அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவது என பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இன்று மக்களவையில் எழுப்பினார். மேலும் நீட் விவகாரம் குறித்து ராகுல் காந்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.