மணக்கோலத்தில் சுடர்.. கனவில் வந்தது யார்? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழில் , மனோகரியின் திருமணத்தை நிறுத்த சுடர், ராமையா இருவரும் பிளான் போடுகின்றனர். இதையடுத்து,சாமியாராக வேஷம் போட்ட, ராமையா மனோகரியை தலைக்கு மேல் கையை தூக்கிக்கொண்டு கும்பிடு போட்டு கொண்டு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.