சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே வரும் படங்கள் ரசிகர்களை கவரவே இல்லை; வசூல் ரீதியாகவும் சரியாக போகவில்லை என்ற பேச்சு பலமாகவே எழுந்திருக்கிறது. அதேசமயம் மலையாளத்தில் வரும் சினிமாக்கள் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போடுகின்றன. அதற்கு காரணம் அவர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; இங்கு கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் பெரும்பாலானோர் கூறுகின்றனர். ஆனால் இந்த வருடத்தின் முதல்