மாநில கல்விக்கொள்கை அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது முன்னாள் நீதிபதி முருகேசன் குழு

சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்த  மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் த. முருகேசன் தலைமையில்  குழு தனது அறிக்கையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. தமிழகத்திற்கென பிரத்யேக கல்வி கொள்கை உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தார். இதற்கென டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு கல்வியாளர்கள், ஆசிரியர்கள்‌, மாணவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகளை பெற்றது. இதனைத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.