“மோடியின் உலகில் உண்மைக்கு எப்போதும் இடமில்லை ” தனது பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையின் பெரும்பகுதி நாடாளுமன்ற அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி “மோடியின் உலகில் உண்மைக்கு எப்போதும் இடமில்லை என்பதை இது காட்டுகிறது” என்று கூறியுள்ளார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவ மேலாதிக்க அரசியலை விமர்சித்தும் இந்தியாவின் மதசார்பற்ற பன்முகத்தன்மை குறித்தும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி நேற்று பேசியிருந்தார். 18வது மக்களவையில் முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதிக்கு நன்றி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.