வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பிரேசிலில் 179 பேர் உயிரிழப்பு

ரியோ கிராண்டி டு கல் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பிரேசிலில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே மாதம் முதல் பிரேசில் நாட்டில் பருவமழை மிகவும் கடுமையாக பெய்து  வருகிறது. அந்நாட்டின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.