அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்த சம்பவத்தில் 10 பேருக்கு காயம்

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்த சம்பவத்தில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலை பகுதியில் 3880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் கோயில் அமைந்துள்ளது. அமர்நாத் குகை கோயிலுக்கு பால்டால் மற்றும் நுன்வான் அடிவார முகாம்களில் இருந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பனிலிங்கத்தை தரிசித்து வருகின்றனர். இந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடைபெற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.