சென்னையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்துவாங்கும் மழை…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இரவு 8:00 மணிக்கு துவங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளான ராமாபுரம், போரூர், கிண்டி, தி.நகர், கோயம்பேடு, அமைந்தகரை, அண்ணாநகர் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் மழையால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.