நாடாளுமன்ற ராஜ்யசபையில் பிரதமர் மோடி உரை! எதிர்க்கட்சிகள் கோஷம் – அமளி – வெளிநடப்பு…

டெல்லி; குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பிரதமர் மோடி இன்ற நாடாளுமன்ற மேலவை (ராஜ்யசபா)  பதிலுரை  ஆற்றினார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு, அமளியில் ஈடுபட்டதுடன், அவையில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்தத் தேர்தல் அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதற்காக என்றால், அதற்காக தேச மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.. 1977 தேர்தல் அரசியலமைப்பைக் காப்பாற்றியது…” என்று கூறினார். “நாட்டின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.