இன்று மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராகும்  ஹேமந்த் சோரன்

ராஞ்சி மீண்டும் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இன்று  ஹேமந்த் சோரன் பதவி ஏற்கிறார்.’ ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும் ஆமாநிலட் முதல்வருமானஹேமந்த் சோரன்  து நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஜனவரி 31-ம்தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் சம்பாய் சோரன் முதல்-மந்திரியானார். கடந்த 28-ம்தேதி ஜார்கண்ட்உயர்நீதிமன்றம் சுமார் 5 மாதங்கள் சிறையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.