இன்று மீண்டும் பீகாரில் பாலம் இடிந்து விழுந்தது

சரண் இன்று பீகாரில் மிண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .பாலங்கள் இடிந்து விழுவதுபீகார் மாநிலத்தில் வழக்கமாகி உள்ளது. இம்மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் இரு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.  இந்த பாலம்  கடந்த 15 நாள்களில் பீகாரில் இடிந்து விழுந்த 10 வது பாலம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சரண் மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன என்று மாவட்ட நீதிபதி அமன் சமீர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.