ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன் புதிய முதல்வராக இன்று பதவியேற்க ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக இன்று பதவியேற்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக 3- வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம்- காங்கிரஸ் இணைந்த “இந்தியா” கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.