தர்மபுரி அமலா.. பச்சை துரோகம் செய்த மனைவி.. அந்த நர்ஸ் செல்போனை பார்த்து அதிர்ந்த போலீஸ்

தர்மபுரி: தர்மபுரியில் நடந்த பகீர் சம்பவம் குறித்து போலீசார் துரிதமாக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. என்ன நடந்தது? தர்மபுரி அருகே ராணுவ வீரரின் மனைவி, குழந்தைகளை கடத்திச் சென்ற அரசு மருத்துவமனை ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் பல பெண்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.