வரலட்சுமி திருமணம் தாய்லாந்தில் நடக்கவில்லையா?.. தாயும் வரவில்லை.. பெரிய சோகம்.. பிரபலம் ஓபன் டாக்

சென்னை: நடிகராகவும், பத்திரிகையாளராகவும் விளங்குபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர்கள், நடிகைகள் குறித்து அந்தரங்கமான விஷயங்களை பேசி; அதனால் சர்ச்சைகளை உருவாக்கி அதனை வைத்து யூட்யூபில் பிரபலமாக இருப்பவர் அவர். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சூழல் இப்படி இருக்க வரலட்சுமி – நிக்கோலாய் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.