ஹத்ராஸ் 122 பேர் பலி- 6 பேர் கைது- மெயின் குற்றவாளி சாமியார் இல்லையாம்..உ.பி. அரசு திடீர் அறிவிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 122 பேரை பலி கொண்ட சம்பவத்துக்கு காரணமானவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனராம். முக்கியமான குற்றவாளியான பிரகாஷ் மதுகர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கு காரணமான பிரசங்கம் வழங்கிய சாமியார் போலோ பாபா குறித்து விசாரணை நடத்தி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.