மகன் பலியாகி 6 மாதம் ஆச்சு.. இன்னும் மத்திய அரசு இழப்பீடு தரல.. அக்னி வீரரின் தந்தை குற்றச்சாட்டு

சண்டிகர்: நாட்டை காக்கும் பணியில் உயிரிழந்த அக்னி வீரர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை என்று மக்களவையில் ராகுல் காந்தி விமர்சனங்களை எழுப்பியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்த அக்னி வீரரின் குடும்பத்தினர், தங்களுக்கு இதுவரை ராணுவத்திலிருந்தோ, மத்திய அரசிடமிருந்தோ இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். லோக்சபா தேர்தல் முடிவடைந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.