ஆம்ஸ்ட்ராங் கொலை: குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றதர முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றதர உத்தரவிட்டுள்ளதாக  தெரிவித்து உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.