ஆம்ஸ்ட்ராங் படுகொலை – சாலை மறியல்: சென்ட்ரல் பகுதிக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது…

சென்னை:  ஆம்ஸ்ட்ராங் படுகொலை காரணமாக அவரது உடல் சென்ட்ரல் அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப் பட்டு உள்ள நிலையில், அங்கு அவரது கட்சி தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையில், ஒரு தரப்பினர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் நடத்தி உள்ளனர். இதனால் கடுமையான போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள், சென்ட்ரல், பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு உள்பட வடசென்னை பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.