ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ராகுல்காந்தி கண்டனம்…

டெல்லி: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள,  ராகுல்காந்தி,  குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் அரசு நிறுத்தும் என நம்புகிறேன் என தெரிவித்து உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன் வைத்து நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறிறித்து காங்கிரஸ் எம்.பி.யும்,  மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி  வெளியிட்டுள்ள எக்ஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.