10ந்தேதி விடுமுறை: விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள வெளி நபர்கள் ஜூலை 8ந்தேதி மாலை வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் முகாமிட்டுள்ள  வெளிநபர்கள் 8-ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார். மேலும்,  விக்கிரவாண்டி தொகுதிக்குள் இருக்கும் அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு ஜூலை 10-ம்தேதி பொது விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், ஆளும் கட்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.