அதிமுக தோல்வி பயத்தால் விக்கிரவாண்டியில் போட்டியிடவில்லை : உதயநிதி

விக்கிரவாண்டி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி பயத்தால் போட்டியிடவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி எம் எல் ஏ வாக இருந்த தி.மு.க. வை சேர்ந்த நா.புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார். எனவே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.